">

தேடல் வார்த்தை: "யஃகூ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اَخَذْنَاநாம் வாங்கியمِیْثَاقَஉடன்படிக்கையைبَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்لَاகூடாதுتَعْبُدُوْنَநீங்கள் வணங்கاِلَّاதவிரاللّٰهَ ۫அல்லாஹ்வைوَ بِالْوَالِدَیْنِமேலும் பெற்றோருக்குاِحْسَانًاஉபகாரம் (செய்யுங்கள்)وَّ ذِیமேலும் நெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமேலும் அநாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِமேலும் ஏழைகளுக்கும்وَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்لِلنَّاسِமனிதர்களிடம்حُسْنًاஅழகானதைوَّ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَ ؕஜகாத்தைثُمَّபின்னர்تَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்தீர்கள்اِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْكُمْஉங்களில்وَ اَنْتُمْமேலும் நீங்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்களாக
வ இத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல லா தஃBபுதூன இல்லல் லாஹ வ Bபில் வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ தில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வ கூலூ லின்னாஸி ஹுஸ்ன(ன்)வ் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ்Zஜகாத தும்ம தவல்லய்தும் இல்லா கலீலம் மின்கும் வ அன்தும் முஃரிளூன்
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
یٰبَنِیْۤசந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைத்துப் பாருங்கள்نِعْمَتِیَஎனது அருட்கொடையைالَّتِیْۤஎதனைاَنْعَمْتُநான் அருளினேன்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ اَنِّیْமேலும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْஉங்களை மேன்மைப்படுத்தினேன்عَلَیவிடالْعٰلَمِیْنَஅகிலத்தாரை
யா Bபனீ இஸ்ரா'ஈலத்-குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَ وَصّٰیமேலும் அறிவுறுத்தினார்بِهَاۤஇதனைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِیْهِதனது புதல்வர்களுக்குوَ یَعْقُوْبُ ؕமற்றும் யஃகூபும்یٰبَنِیَّஎன் புதல்வர்களேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰیதேர்ந்தெடுத்துள்ளான்لَكُمُஉங்களுக்காகالدِّیْنَஇம்மார்க்கத்தைفَلَاஎனவே வேண்டாம்تَمُوْتُنَّநீங்கள் மரணிக்கاِلَّاதவிரوَ اَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَؕமுஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களாشُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்தیَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُ ۙமரணம்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِبَنِیْهِதன் புதல்வர்களிடம்مَاஎதனைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢஇருந்துبَعْدِیْ ؕஎனக்குப் பின்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குவோம்اِلٰهَكَஉமது இறைவனைوَ اِلٰهَமேலும் இறைவனைاٰبَآىِٕكَஉமது மூதாதையர்களின்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்اِلٰهًاஇறைவனைوَّاحِدًا ۖۚஏகوَّ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாاِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமற்றும் யஃகூப்وَ الْاَسْبَاطَமற்றும் சந்ததியினர்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰی ؕகிறிஸ்தவர்களாகقُلْநீர் கூறுவீராகءَاَنْتُمْநீங்களாاَعْلَمُமிக அறிந்தவர்கள்اَمِஅல்லதுاللّٰهُ ؕஅல்லாஹ்வாوَ مَنْமேலும் யார்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنْஎவனை விடكَتَمَமறைத்தானோشَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடம் உள்ளمِنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவனாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
كُلُّஅனைத்துالطَّعَامِஉணவுகளும்كَانَஇருந்ததுحِلًّاஆகுமானதாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اِلَّاதவிரمَاஎதனைحَرَّمَதடுத்துக் கொண்டாரோاِسْرَآءِیْلُஇஸ்ராயீல்عَلٰیமீதுنَفْسِهٖதன் மீதேمِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுتُنَزَّلَஅருளப்படுவதற்குالتَّوْرٰىةُ ؕதவ்ராத்قُلْகூறுவீராகفَاْتُوْاஎனவே கொண்டு வாருங்கள்بِالتَّوْرٰىةِதவ்ராத்தைفَاتْلُوْهَاۤபின்னர் அதனை ஓதுங்கள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல்லுத் த'ஆமி கான ஹில்லல் லி Bபனீ இஸ்ரா'ஈல இல்லா மா ஹர்ரம இஸ்ரா'ஈலு 'அலா னFப்ஸிஹீ மின் கBப்லி அன் துனZஜ்Zஜலத் தவ்ராஹ்; குல் Fப'தூ Bபித் தவ்ராதி Fபத்லூஹா இன் குன்தும் ஸாதிகீன்
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟
وَ امْرَاَتُهٗமேலும் அவருடைய மனைவிقَآىِٕمَةٌநின்றுகொண்டிருந்தார்فَضَحِكَتْஅப்போது அவர் சிரித்தார்فَبَشَّرْنٰهَاஆகவே அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَ ۙஇஸ்ஹாக்கைப் பற்றிوَ مِنْமேலும்وَّرَآءِபின்னால்اِسْحٰقَஇஸ்ஹாக்கிற்குப்یَعْقُوْبَயஅகூபைப் பற்றியும்
வம்ர அதுஹூ கா'இமதுன் Fபளஹிகத் FபBபஷ்ஷர்னாஹா Bபி இஷ்ஹாக வ மி(ன்)வ் வரா'இ இஷ்ஹாக யஃகூBப்
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَ كَذٰلِكَஅவ்வாறேیَجْتَبِیْكَஉன்னைத் தேர்ந்தெடுப்பான்رَبُّكَஉனது இறைவன்وَ یُعَلِّمُكَமேலும் உனக்குக் கற்றுக்கொடுப்பான்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِகனவுகளின்وَ یُتِمُّமேலும் அவன் முழுமையாக்குவான்نِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكَஉன் மீதுوَ عَلٰۤیமேலும் மீதுاٰلِசந்ததியினர்یَعْقُوْبَயஃகூப்كَمَاۤஎவ்வாறுاَتَمَّهَاஅதனை முழுமையாக்கினானோعَلٰۤیமீதுاَبَوَیْكَஉனது இரு முன்னோர்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَ ؕமேலும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉனது இறைவன்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنِّیْநிச்சயமாகلَیَحْزُنُنِیْۤஎன்னை கவலையடையச் செய்கிறதுاَنْநீங்கள்تَذْهَبُوْاஅழைத்துச் செல்வதுبِهٖஅவனைوَ اَخَافُமேலும் நான் பயப்படுகிறேன்اَنْஎன்றுیَّاْكُلَهُஅவனைத் தின்றுவிடுமோالذِّئْبُஓநாய்وَ اَنْتُمْமேலும் நீங்கள்عَنْهُஅவனைப் பற்றிغٰفِلُوْنَகவனக்குறைவாக இருக்கும்போது
கால இன்னீ ல யஹ்Zஜுனுனீ அன் தத்ஹBபூ Bபிஹீ வ அகாFபு அ(ன்)ய் ய'குலஹுத் தி'Bபு வ அன்தும் 'அன்ஹு காFபிலூன்
(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَ اتَّبَعْتُமேலும் நான் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِیْۤஎன் முன்னோர்களானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَ ؕமற்றும் யஃகூப்مَاஇல்லைكَانَஆகுமானதுلَنَاۤஎங்களுக்குاَنْஎன்பதுنُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمِنْஎந்தشَیْءٍ ؕஒன்றையும்ذٰلِكَஅதுمِنْஇருந்துள்ளفَضْلِஅருட்கொடையாகும்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْنَاஎங்கள் மீதும்وَ عَلَیமற்றும் மீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்هَلْநான்اٰمَنُكُمْஉங்களை நம்புவேனாعَلَیْهِஇவன் மீதுاِلَّاதவிரكَمَاۤஎவ்வாறுاَمِنْتُكُمْஉங்களை நம்பினேனோعَلٰۤیமீதுاَخِیْهِஅவனுடைய சகோதரர்مِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்فَاللّٰهُஅல்லாஹ்வேخَیْرٌமிகச் சிறந்தحٰفِظًا ۪பாதுகாவலன்وَّ هُوَமேலும் அவனேاَرْحَمُமிகவும் கிருபையுடையவன்الرّٰحِمِیْنَகிருபையாளர்களிலெல்லாம்
கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
قَالَஅவர் கூறினார்لَنْஒருபோதும் மாட்டேன்اُرْسِلَهٗஅவனை அனுப்பمَعَكُمْஉங்களுடன்حَتّٰیவரைتُؤْتُوْنِநீங்கள் எனக்குத் தரும்مَوْثِقًاஒரு உறுதிமொழியைمِّنَபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்لَتَاْتُنَّنِیْநிச்சயமாக நீங்கள் என்னிடம் கொண்டு வருவீர்கள்بِهٖۤஅவனைاِلَّاۤதவிரاَنْஎன்றுیُّحَاطَசூழப்பட்டாலேبِكُمْ ۚநீங்கள்فَلَمَّاۤபின்னர் எப்போதுاٰتَوْهُஅவர்கள் அவருக்குக் கொடுத்தார்களோمَوْثِقَهُمْதங்களின் உறுதிமொழியைقَالَஅவர் கூறினார்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுمَاநாம்نَقُوْلُகூறுவதற்குوَكِیْلٌபொறுப்பாளன்
கால லன் உர்ஸிலஹூ ம'அகும் ஹத்தா து'தூனி மவ்திகம் மினல் லாஹீ லதா துன்னனீ Bபிஹீ இல்லா அய் யுஹாத Bபிகும் Fபலம்மா ஆதவ்ஹு மவ்திகஹும் காலல் லாஹு 'அலா மா னகூலு வகீல்
அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
وَ لَمَّاமேலும் எப்போதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்களோمِنْஇருந்துحَیْثُஎவ்விடத்திலிருந்துاَمَرَهُمْஅவர்களுக்குக் கட்டளையிட்டாரோاَبُوْهُمْ ؕஅவர்களின் தந்தைمَاஇல்லைكَانَஇருந்ததுیُغْنِیْபயனளிக்கக் கூடியதாகعَنْهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎவ்விதشَیْءٍபொருளையும்اِلَّاதவிரحَاجَةًஒரு தேவையைفِیْஇல்نَفْسِஉள்ளத்தில்یَعْقُوْبَயஃகூபுடையقَضٰىهَا ؕஅதை அவர் நிறைவேற்றிக் கொண்டார்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَذُوْஉடையவர்عِلْمٍஞானத்தைلِّمَاஎதனால் எனில்عَلَّمْنٰهُநாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَ۠அவர்கள் அறிகிறார்கள்
வ லம்மா தகலூ மின் ஹய்து அமரஹும் அBபூஹும் மா கான யுக்னீ 'அன்ஹும் மினல் லாஹி மின் ஷய்'இன் இல்லா ஹாஜதன் Fபீ னFப்ஸி யஃகூBப களாஹா; வ இன்னஹூ லதூ 'இல்மில் லிமா 'அல்லம்னாஹு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۖۗ وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
یَّرِثُنِیْஎனக்கு வாரிசாவார்وَ یَرِثُமேலும் வாரிசாவார்مِنْஇருந்துاٰلِகுடும்பத்தின்یَعْقُوْبَ ۖۗயஃகூப்وَ اجْعَلْهُமேலும் அவனை ஆக்குவாயாகرَبِّஎன் இறைவனேرَضِیًّاதிருப்திக்குரியவனாக
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
فَلَمَّاஎனவே எப்போதுاعْتَزَلَهُمْஅவர்களை விட்டு அவர் விலகினாரோوَ مَاஇன்னும் எவற்றைیَعْبُدُوْنَஅவர்கள் வணங்குகிறார்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ۙஅல்லாஹ்வைوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕஇன்னும் யஃகூபைوَ كُلًّاஇன்னும் ஒவ்வொருவரையும்جَعَلْنَاநாம் ஆக்கினோம்نَبِیًّاநபியாக
Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள் என்றால்اَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَ(அவர்கள்)النَّبِیّٖنَநபிமார்களில்مِنْஉள்ளவர்கள்;ذُرِّیَّةِசந்ததியினரில்اٰدَمَ ۗஆதமின்وَ مِمَّنْமேலும் எவர்களைحَمَلْنَاநாம் சுமந்தோமோمَعَஉடன்نُوْحٍ ؗநூஹ்وَّ مِنْமேலும்ذُرِّیَّةِசந்ததியினரில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْرَآءِیْلَ ؗமற்றும் இஸ்ராயீலின்وَ مِمَّنْமேலும் எவர்களில்هَدَیْنَاநாம் நேர்வழி காட்டினோமோوَ اجْتَبَیْنَا ؕமேலும் நாம் தேர்ந்தெடுத்தோமோاِذَاஎப்போதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُவசனங்கள்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்خَرُّوْا(அப்போது) அவர்கள் விழுவார்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّ بُكِیًّا۩மேலும் அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَமேலும் யஃகூபைنَافِلَةً ؕமேலதிகமாகوَ كُلًّاமேலும் அனைவரையும்جَعَلْنَاநாம் ஆக்கினோம்صٰلِحِیْنَநல்லோர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَமேலும் யஃகூபைوَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்ذُرِّیَّتِهِஅவருடைய சந்ததியினர்النُّبُوَّةَநபித்துவத்தைوَ الْكِتٰبَமேலும் வேதத்தைوَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவருக்கு வழங்கினோம்اَجْرَهٗஅவருடைய நற்கூலியைفِیஇல்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹின் னுBபுவ்வத வல் கிதாBப வ ஆதய்னாஹு அஜ்ரஹூ Fபித் துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعِبٰدَنَاۤநம் அடியார்களைاِبْرٰهِیْمَஇப்ராஹீமைوَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَஇன்னும் யஃகூபைاُولِیஉடையவர்களானالْاَیْدِیْஆற்றல்وَ الْاَبْصَارِமற்றும் நுண்ணறிவு
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!