">

தேடல் வார்த்தை: "ஸாலிஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

82 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَادُوْاயூதர்களாக இருக்கிறார்களோوَ النَّصٰرٰیமேலும் கிறிஸ்தவர்களும்وَ الصّٰبِـِٕیْنَமேலும் ஸாபியீன்களும்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ عَمِلَமேலும் செய்தாரோصَلِحًاநற்செயல்களைفَلَهُمْஅவர்களுக்கு உண்டுاَجْرُهُمْஅவர்களின் நற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ۪ۚஅவர்களின் இறைவனிடம்وَ لَاமேலும் இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வன் னஸாரா வஸ் ஸாBபி'ஈன மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟
یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ یَاْمُرُوْنَமேலும் அவர்கள் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ یَنْهَوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنِஇருந்துالْمُنْكَرِதீமையைوَ یُسَارِعُوْنَமேலும் அவர்கள் விரைகிறார்கள்فِیஇல்الْخَیْرٰتِ ؕநற்செயல்கள்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்களேمِنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَநல்லோர்களில்
யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ உலா'இக மினஸ் ஸாலிஹீன்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
وَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَஇன்னும் தூதருக்கும்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَعَஅவர்களுடன்الَّذِیْنَஎவர்களுக்குاَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَஆகியالنَّبِیّٖنَநபிமார்கள்وَ الصِّدِّیْقِیْنَஇன்னும் உண்மையாளர்கள்وَ الشُّهَدَآءِஇன்னும் உயிர்த்தியாகிகள்وَ الصّٰلِحِیْنَ ۚஇன்னும் நல்லடியார்கள்وَ حَسُنَமேலும் மிகச் சிறந்தاُولٰٓىِٕكَஅவர்கள்رَفِیْقًاؕதோழர்கள்
வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَ زَكَرِیَّاமேலும் ஜக்கரிய்யாوَ یَحْیٰیமேலும் யஹ்யாوَ عِیْسٰیமேலும் ஈஸாوَ اِلْیَاسَ ؕமேலும் இல்யாஸ்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَۙநல்லவர்களில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ اِلٰیமேலும் (நோக்கி)ثَمُوْدَஸமூது மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்صٰلِحًا ۘஸாலிஹقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْ(யாதொரு)اِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَیْرُهٗ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَیِّنَةٌஒரு தெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடமிருந்துهٰذِهٖஇதுنَاقَةُபெண் ஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வின்لَكُمْஉங்களுக்குاٰیَةًஓர் அத்தாட்சியாகفَذَرُوْهَاஆகவே அதனை விட்டுவிடுங்கள்تَاْكُلْஅது மேயட்டும்فِیْۤஇல்اَرْضِபூமியில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் வேண்டாம்تَمَسُّوْهَاஅதனைத் தீண்டبِسُوْٓءٍதீங்கினால்فَیَاْخُذَكُمْஉங்களைப் பிடித்துக்கொள்ளும்عَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
قَالَகூறினார்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தாரில்لِلَّذِیْنَஎவர்களிடம்اسْتُضْعِفُوْاபலவீனர்களாகக் கருதப்பட்டார்களோلِمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோمِنْهُمْஅவர்களில்اَتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்களாاَنَّநிச்சயமாகصٰلِحًاஸாலிஹمُّرْسَلٌஅனுப்பப்பட்ட தூதர் என்றுمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதனைக் கொண்டுاُرْسِلَஅவர் அனுப்பப்பட்டாரோبِهٖஅதைக் கொண்டுمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்கள்
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَعَقَرُواஎனவே அவர்கள் அறுத்தனர்النَّاقَةَஅந்த ஒட்டகத்தைوَ عَتَوْاமேலும் அவர்கள் வரம்பு மீறினார்கள்عَنْவிட்டுاَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰصٰلِحُஸாலிஹே!ائْتِنَاஎங்களிடம் கொண்டு வாரும்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤநீர் எங்களுக்கு எச்சரிக்கிறீரோاِنْஎனில்كُنْتَநீர் இருந்தால்مِنَஉள்ளவராகالْمُرْسَلِیْنَதூதர்களில்
Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
فَتَوَلّٰیஎனவே அவர் விலகிக்கொண்டார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَقَدْநிச்சயமாகاَبْلَغْتُكُمْநான் உங்களுக்கு எத்திவைத்தேன்رِسَالَةَதூதைرَبِّیْஎன் இறைவனின்وَ نَصَحْتُமேலும் நான் நல்லுபதேசம் செய்தேன்لَكُمْஉங்களுக்குوَ لٰكِنْஆனால்لَّاஇல்லைتُحِبُّوْنَநீங்கள் விரும்புகிறீர்கள்النّٰصِحِیْنَநல்லுபதேசம் செய்பவர்களை
Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ اٰخَرُوْنَஇன்னும் சிலர்اعْتَرَفُوْاஒப்புக்கொண்டனர்بِذُنُوْبِهِمْதங்கள் பாவங்களைخَلَطُوْاஅவர்கள் கலந்துவிட்டனர்عَمَلًاஒரு செயலைصَالِحًاநன்மையானوَّ اٰخَرَஇன்னும் மற்றொன்றைسَیِّئًا ؕதீமையானعَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎனیَّتُوْبَமன்னிப்பான்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ ஆகரூ னஃதரFபூ BபிதுனூBபிஹிம் கலதூ 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வ ஆகர ஸய்யி'அன் 'அஸல் லாஹு 'அ(ன்)ய் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟
وَ اِلٰیமேலும் (நோக்கி)ثَمُوْدَஸமூது மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரரானصٰلِحًا ۘஸாலிஹقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிهُوَஅவன்தான்اَنْشَاَكُمْஉங்களை உருவாக்கினான்مِّنَஇருந்துالْاَرْضِபூமிوَ اسْتَعْمَرَكُمْமேலும் உங்களை குடியமர்த்தினான்فِیْهَاஅதில்فَاسْتَغْفِرُوْهُஆகவே அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்ثُمَّபின்னர்تُوْبُوْۤاமீளுங்கள்اِلَیْهِ ؕஅவன்பால்اِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்قَرِیْبٌமிக நெருக்கமானவன்مُّجِیْبٌபதிலளிப்பவன்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹிம் கய்ருஹூ ஹுவ அன்ஷ அகும் மினல் அர்ளி வஸ்தஃ மரகும் Fபீஹா Fபஸ்தக்Fபிரூஹு தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ கரீBபும் முஜீBப்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰصٰلِحُஸாலிஹே!قَدْநிச்சயமாகكُنْتَநீர் இருந்தீர்فِیْنَاஎங்களிடையேمَرْجُوًّاநம்பிக்கைக்குரியவராகقَبْلَமுன்னர்هٰذَاۤஇதற்குاَتَنْهٰىنَاۤநீர் எங்களைத் தடுக்கிறீரா?اَنْஎன்றுنَّعْبُدَநாங்கள் வணங்குவதைمَاஎதைیَعْبُدُவணங்கி வந்தார்களோاٰبَآؤُنَاஎங்கள் மூதாதையர்கள்وَ اِنَّنَاமேலும் நிச்சயமாக நாங்கள்لَفِیْஉறுதியாகشَكٍّசந்தேகத்தில்مِّمَّاஎதைப் பற்றிتَدْعُوْنَاۤநீர் எங்களை அழைக்கிறீரோاِلَیْهِஅதன் பால்مُرِیْبٍகுழப்பமான
காலூ யா ஸாலிஹு கத் குன்த Fபீனா மர்ஜுவ்வன் கBப்ல ஹாதா அதன்ஹானா அன் னஃBபு த மா யஃBபுது ஆBபா'உனா வ இன்னனா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி முரீBப்
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَவந்ததோاَمْرُنَاநமது கட்டளைنَجَّیْنَاநாம் காப்பாற்றினோம்صٰلِحًاஸாலிஹوَّ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஓர் அருளினால்مِّنَّاநம்மிடமிருந்துوَ مِنْமேலும்خِزْیِஇழிவிலிருந்தும்یَوْمِىِٕذٍ ؕஅந்நாளின்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேالْقَوِیُّவலிமைமிக்கவன்الْعَزِیْزُமிகைத்தவன்
Fபலம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஸாலிஹ(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ மின் கிZஜ்யி யவ்மி'இத் இன்ன ரBப்Bபக ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَ یٰقَوْمِஎன் சமூகத்தாரே!لَاவேண்டாம்یَجْرِمَنَّكُمْஉங்களை தூண்டشِقَاقِیْۤஎன் மீதான பகைமைاَنْஎன்றுیُّصِیْبَكُمْஉங்களை தாக்குவதற்குمِّثْلُபோன்றதுمَاۤஎதுاَصَابَதாக்கியதோقَوْمَசமூகத்திற்குنُوْحٍநூஹ்اَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குهُوْدٍஹூத்اَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குصٰلِحٍ ؕஸாலிஹوَ مَاமேலும் இல்லைقَوْمُசமூகம்لُوْطٍலூத்مِّنْكُمْஉங்களை விட்டுبِبَعِیْدٍதொலைவில்
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
وَاٰتَیْنٰهُ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟ؕ
وَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவருக்கு வழங்கினோம்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்حَسَنَةً ؕநன்மையைوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَؕநல்லோர்களில் (உள்ளவர் ஆவர்)
வ ஆதய்னாஹு Fபித் துன்யா ஹஸனஹ்; வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
رَبُّكُمْஉங்கள் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஉள்ளதைفِیْஉள்ளேنُفُوْسِكُمْ ؕஉங்கள் உள்ளங்களில்اِنْநீங்கள்تَكُوْنُوْاஇருந்தால்صٰلِحِیْنَநல்லவர்களாகفَاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்لِلْاَوَّابِیْنَமீண்டு வருபவர்களுக்குغَفُوْرًاமிக்க மன்னிப்பவன்
ரBப்Bபுகும் அஃலமு Bபிமா Fபீ னுFபூஸிகும்; இன் தகூனூ ஸாலிஹீன Fப இன்னஹூ கான லில் அவ்வாBபீன கFபூரா
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
قَیِّمًا لِّیُنْذِرَ بَاْسًا شَدِیْدًا مِّنْ لَّدُنْهُ وَیُبَشِّرَ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۟ۙ
قَیِّمًاநேரானதாகلِّیُنْذِرَஎச்சரிப்பதற்காகبَاْسًاவேதனையைشَدِیْدًاகடுமையானمِّنْஇருந்துلَّدُنْهُஅவனிடம்وَ یُبَشِّرَமேலும் நற்செய்தி கூறுவதற்காகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குالَّذِیْنَஎவர்கள்یَعْمَلُوْنَசெய்கிறார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குاَجْرًاநற்கூலிحَسَنًاۙஅழகிய
கய்யிமல் லியுன்திர Bப'அஸன் ஷதீதம் மில் லதுன்ஹு வ யுBபஷ்ஷிரல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் ஹஸனா
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைاِنَّاநிச்சயமாக நாம்لَاமாட்டோம்نُضِیْعُவீணாக்கاَجْرَகூலியைمَنْஎவர்اَحْسَنَஅழகாகச் செய்தாரோعَمَلًاۚசெயலை
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி இன்னா லா னுளீ'உ அஜ்ர மன் அஹ்ஸன 'அமலா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ یَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَیَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖۗ رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِیْ ؕ ذٰلِكَ تَاْوِیْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟ؕ۠
وَ اَمَّاஇன்னும்الْجِدَارُஅந்தச் சுவர்فَكَانَஅது இருந்ததுلِغُلٰمَیْنِஇரு சிறுவர்களுக்குیَتِیْمَیْنِஅநாதைகளானفِیஇல்الْمَدِیْنَةِஅந்த நகரத்தில்وَ كَانَமேலும் இருந்ததுتَحْتَهٗஅதன் அடியில்كَنْزٌஒரு புதையல்لَّهُمَاஅவர்கள் இருவருக்கும்وَ كَانَமேலும் இருந்தார்اَبُوْهُمَاஅவர்கள் இருவரின் தந்தைصَالِحًا ۚநல்லவராகفَاَرَادَஎனவே நாடினார்رَبُّكَஉமது இறைவன்اَنْஎன்றுیَّبْلُغَاۤஅவர்கள் இருவரும் அடையاَشُدَّهُمَاஅவர்களின் வாலிபத்தைوَ یَسْتَخْرِجَاமேலும் அவர்கள் இருவரும் வெளியே எடுக்கكَنْزَهُمَا ۖۗஅவர்கள் இருவரின் புதையலைرَحْمَةًஅருளாகمِّنْஇருந்துرَّبِّكَ ۚஉமது இறைவனிடம்وَ مَاமேலும் இல்லைفَعَلْتُهٗநான் அதைச் செய்தேன்عَنْஇருந்துاَمْرِیْ ؕஎனது சுயமுடிவில்ذٰلِكَஅதுவேتَاْوِیْلُவிளக்கம்مَاஎதைக்குறித்துلَمْஇல்லையோتَسْطِعْஉம்மால் இயலعَّلَیْهِஅதன் மீதுصَبْرًاؕ۠பொறுமை
வ அம்மல் ஜிதாரு Fபகான லிகுலாமய்னி யதீமய்னி Fபில் மதீனதி வ கான தஹ்தஹூ கன்Zஜுல் லஹுமா வ கான அBபூஹுமா ஸாலிஹன் Fப அராத ரBப்Bபுக அ(ன்)ய் யBப்லுகா அஷுத்தஹுமா வ யஸ்தக்ரிஜா கன்Zஜஹுமா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; வமா Fப'அல்துஹூ 'அன் அம்ரீ; தாலிக தாவீலு மா லம் தஸ்திஃ 'அலய்ஹி ஸBப்ரா
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.  
وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَآءَ لْحُسْنٰی ۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا یُسْرًا ۟ؕ
وَ اَمَّاஆனால்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டுوَ عَمِلَமேலும் செய்துصَالِحًاநற்செயல்களைفَلَهٗஅவருக்குجَزَآءَநற்கூலியாகلْحُسْنٰی ۚமிக அழகியதுوَ سَنَقُوْلُமேலும் நாம் கூறுவோம்لَهٗஅவருக்குمِنْஇருந்துاَمْرِنَاநமது கட்டளையில்یُسْرًاؕஎளிதானதை
வ அம்மா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fபலஹூ ஜZஜா'அனில் ஹுஸ்னா வ ஸனகூலு லஹூ மின் அம்ரினா யுஸ்ரா
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைكَانَتْஇருக்கும்لَهُمْஅவர்களுக்குجَنّٰتُசுவனபதிகள்الْفِرْدَوْسِஃபிர்தவ்ஸ்نُزُلًاۙதங்குமிடமாக
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கானத் லஹும் ஜன்னாதுல் Fபிர்தவ்ஸி னுZஜுலா
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَمَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْیَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا یُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا ۟۠
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்بَشَرٌமனிதன்مِّثْلُكُمْஉங்களைப் போன்றیُوْحٰۤیஅறிவிக்கப்படுகின்றதுاِلَیَّஎனக்குاَنَّمَاۤநிச்சயமாகاِلٰهُكُمْஉங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒருவனேفَمَنْஎனவே எவர்كَانَஇருக்கிறாரோیَرْجُوْاஎதிர்பார்க்கிறாரோلِقَآءَசந்திப்பைرَبِّهٖதனது இறைவனின்فَلْیَعْمَلْஅவர் செய்யட்டும்عَمَلًاசெயலைصَالِحًاநன்மையானوَّ لَاமேலும் வேண்டாம்یُشْرِكْஇணை வைக்கبِعِبَادَةِவணக்கத்தில்رَبِّهٖۤதனது இறைவனின்اَحَدًا۠எவரையும்
குல் இன்னமா அன Bபஷருன் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபமன் கான யர்ஜூ லிகா'அ ரBப்Bபிஹீ Fபல்யஃமல் 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வலா யுஷ்ரிக் Bபி'இBபாததி ரBப்Bபிஹீ அஹதா
(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
اِلَّاதவிரمَنْஎவர்تَابَதிருந்திوَ اٰمَنَமேலும் நம்பிக்கை கொண்டுوَ عَمِلَமேலும் செய்துصَالِحًاநற்செயல்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்یَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்وَ لَاமேலும் மாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்படشَیْـًٔاۙசிறிதளவும்
இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைسَیَجْعَلُஏற்படுத்துவான்لَهُمُஅவர்களுக்குالرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்وُدًّاஅன்பை
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
وَمَنْ یَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰی ۟ۙ
وَ مَنْமேலும் எவர்یَّاْتِهٖஅவனிடம் வருவாரோمُؤْمِنًاநம்பிக்கையாளராகقَدْநிச்சயமாகعَمِلَசெய்தவராகالصّٰلِحٰتِநற்செயல்களைفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمُஅவர்களுக்குالدَّرَجٰتُபதவிகள்الْعُلٰیۙமிக உயர்ந்த
வ மய் ய'திஹீ மு'மினன் கத் 'அமிலஸ் ஸாலிஹாதி Fப உலா'இக லஹுமுத் தரஜாதுல் 'உலா
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟
وَ مَنْமேலும் எவர்یَّعْمَلْசெய்கிறாரோمِنَஇருந்துالصّٰلِحٰتِநற்செயல்களைوَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌநம்பிக்கையாளராகفَلَاஎனவே மாட்டார்یَخٰفُஅஞ்சظُلْمًاஅநீதியைوَّ لَاமேலும் இல்லைهَضْمًاகுறைக்கப்படுவதை
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா யகாFபு ளுல்ம(ன்)வ் வலா ஹள்மா
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَமேலும் யஃகூபைنَافِلَةً ؕமேலதிகமாகوَ كُلًّاமேலும் அனைவரையும்جَعَلْنَاநாம் ஆக்கினோம்صٰلِحِیْنَநல்லோர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
وَ اَدْخَلْنٰهُமேலும் அவரை நாம் புகுத்தினோம்فِیْஇல்رَحْمَتِنَا ؕநமது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவர்مِنَஉள்ளவர்الصّٰلِحِیْنَ۠நல்லவர்களில்
வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ اَدْخَلْنٰهُمْமேலும் அவர்களை நாம் புகுத்தினோம்فِیْ-இல்رَحْمَتِنَا ؕநமது அருள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنَ-வர்களில்الصّٰلِحِیْنَநல்லோர்கள்
வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகكَتَبْنَاநாம் எழுதினோம்فِیஇல்الزَّبُوْرِஸபூர்مِنْۢஇருந்துبَعْدِபின்னர்الذِّكْرِநினைவூட்டல்اَنَّநிச்சயமாகالْاَرْضَபூமியைیَرِثُهَاஅதனை வாரிசாகப் பெறுவார்கள்عِبَادِیَஎனது அடியார்கள்الصّٰلِحُوْنَநல்லவர்கள்
வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُநுழைவிப்பான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனச்சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَفْعَلُசெய்வான்مَاஎதைیُرِیْدُநாடுகிறானோ
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; இன்னல் லாஹ யFப்'அலு மா யுரீத்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُநுழைவிப்பான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனபதிகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்یُحَلَّوْنَஅவர்கள் அணிவிக்கப்படுவார்கள்فِیْهَاஅவற்றில்مِنْகொண்டுاَسَاوِرَவளையல்களைمِنْஆனذَهَبٍதங்கம்وَّ لُؤْلُؤًا ؕமேலும் முத்துக்களையும்وَ لِبَاسُهُمْமேலும் அவர்களின் ஆடைفِیْهَاஅவற்றில்حَرِیْرٌபட்டாகும்
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'ஆ; வ லிBபாஸுஹும் Fபீஹா ஹரீர்
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
فَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌகண்ணியமான
Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَهُمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اَلْمُلْكُஆட்சிیَوْمَىِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேیَحْكُمُஅவன் தீர்ப்பளிப்பான்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கிடையேفَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفِیْஇருப்பார்கள்جَنّٰتِசுவனச் சோலைகளில்النَّعِیْمِஇன்பம் நிறைந்த
அல்முல்கு யவ்ம'இதில் லில்லாஹி யஹ்குமு Bபய்னஹும்; Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ஜன்னாதின் ன'ஈம்
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟ؕ
یٰۤاَیُّهَاالرُّسُلُதூதர்களேكُلُوْاஉண்ணுங்கள்مِنَஇருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ اعْمَلُوْاமேலும் செய்யுங்கள்صَالِحًا ؕநற்செயல்களைاِنِّیْநிச்சயமாக நான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்களோعَلِیْمٌؕநன்கு அறிந்தவன்
யா அய்யுஹர் ருஸுலு குலூ மினத் தய்யிBபாதி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன 'அலீம்
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَ اَنْكِحُواநீங்கள் திருமணம் செய்து வையுங்கள்الْاَیَامٰیதுணையில்லாதவர்களுக்குمِنْكُمْஉங்களில்وَ الصّٰلِحِیْنَஇன்னும் நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும்مِنْஉங்களில்عِبَادِكُمْஆண் அடிமைகளில்وَ اِمَآىِٕكُمْ ؕஉங்கள் பெண் அடிமைகளிலும்اِنْஇருந்தால்یَّكُوْنُوْاஅவர்கள் இருந்தால்فُقَرَآءَஏழைகளாகیُغْنِهِمُஅவர்களைச் செல்வந்தர்களாக்குவான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ؕதனது அருட்கொடையைوَ اللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ அன்கிஹுல் அயாமா மின்கும் வஸ் ஸாலிஹீன மின் 'இBபாளிகும் வ இமா'இகும்; இ(ன்)ய்-யகூனூ Fபுகரா'அ யுக்னி ஹிமுல் லாஹு மின் Fபத்லிஹ்; வல் லாஹு வாஸி'உன் 'அலீம்
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمِنْكُمْஉங்களில்وَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَیَسْتَخْلِفَنَّهُمْஅவன் அவர்களை நிச்சயமாகப் பிரதிநிதிகளாக்குவான்فِیஇல்الْاَرْضِபூமியில்كَمَاஎவ்வாறுاسْتَخْلَفَஅவன் பிரதிநிதிகளாக்கினானோالَّذِیْنَஎவர்களைمِنْஇருந்துقَبْلِهِمْ ۪அவர்களுக்கு முன்னிருந்தوَ لَیُمَكِّنَنَّமேலும் அவன் நிச்சயமாக நிலைப்படுத்துவான்لَهُمْஅவர்களுக்காகدِیْنَهُمُஅவர்களுடைய மார்க்கத்தைالَّذِیஎதனைارْتَضٰیஅவன் பொருந்திக் கொண்டானோلَهُمْஅவர்களுக்காகوَ لَیُبَدِّلَنَّهُمْமேலும் அவன் அவர்களுக்கு நிச்சயமாக மாற்றிக் கொடுப்பான்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுخَوْفِهِمْஅவர்களுடைய அச்சத்திற்குப்اَمْنًا ؕபாதுகாப்பைیَعْبُدُوْنَنِیْஅவர்கள் என்னையே வணங்குவார்கள்لَاமாட்டார்கள்یُشْرِكُوْنَஇணைவைக்கبِیْஎனக்குشَیْـًٔا ؕஎதனையும்وَ مَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரிக்கிறாரோبَعْدَபிறகுذٰلِكَஅதற்குப்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُதாம்الْفٰسِقُوْنَபாவிகளாவார்கள்
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல யஸ்தக்லிFபன் னஹும் Fபில் அர்ளி கமஸ்தக் லFபல் லதீன மின் கBப்லிஹிம் வ ல யுமக்கினன்ன லஹும் தீனஹுமுல் லதிர் தளா லஹும் வ ல யுBபத்திலன்னஹும் மிம் Bபஃதி கவ்Fபிஹிம் அம்னா; யஃBபுதூனனீ லாயுஷ்ரிகூன Bபீ ஷய்'ஆ; வ மன் கFபர Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اِلَّاதவிரمَنْஎவர்تَابَபாவமன்னிப்புத் தேடிوَ اٰمَنَமேலும் நம்பிக்கை கொண்டுوَ عَمِلَமேலும் செய்துعَمَلًاசெயலைصَالِحًاநன்மையானفَاُولٰٓىِٕكَஅத்தகையோருக்குیُبَدِّلُமாற்றுவான்اللّٰهُஅல்லாஹ்سَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைحَسَنٰتٍ ؕநன்மைகளாகوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிகவும் மன்னிப்பவனாகرَّحِیْمًاநிகரற்ற அன்புடையவனாக
இல்லா மன் தாBப வ 'ஆமன வ 'அமில 'அமலன் ஸாலிஹன் Fப உலா'இக யுBபத் திலுல் லாஹு ஸய்யி ஆதிஹிம் ஹஸனாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟
وَ مَنْஇன்னும் எவர்تَابَதவ்பா செய்துوَ عَمِلَமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயல்களைفَاِنَّهٗநிச்சயமாக அவர்یَتُوْبُமீளுகிறார்اِلَیநோக்கிاللّٰهِஅல்லாஹ்வைمَتَابًاஉண்மையான மீட்சியாக
வ மன் தாBப வ 'அமில ஸாலிஹன் Fப இன்னஹூ யதூBபு இலல் லாஹி மதாBபா
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
رَبِّஎன் இறைவாهَبْஅருள்வாயாகلِیْஎனக்குحُكْمًاஞானத்தைوَّ اَلْحِقْنِیْமேலும் என்னைச் சேர்த்தருள்வாயாகبِالصّٰلِحِیْنَۙநல்லோர்களுடன்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்صٰلِحٌஸாலிஹاَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ ذَكَرُواமேலும் நினைவு கூர்ந்தார்களோاللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகوَّ انْتَصَرُوْاமேலும் தற்காத்துக் கொண்டார்களோمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஅவர்கள்ظُلِمُوْا ؕஅநீதி இழைக்கப்பட்டார்களோوَ سَیَعْلَمُமேலும் விரைவில் அறிந்து கொள்வார்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْۤاஅநீதி இழைத்தார்களோاَیَّஎத்தகையمُنْقَلَبٍதிரும்புமிடத்திற்குیَّنْقَلِبُوْنَ۠அவர்கள் திரும்புவார்கள்
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰیஇடம்ثَمُوْدَஸமூதுاَخَاهُمْஅவர்களின் சகோதரரானصٰلِحًاஸாலிஹاَنِஎன்றுاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاِذَاஅப்போதுهُمْஅவர்கள்فَرِیْقٰنِஇரு பிரிவினராகیَخْتَصِمُوْنَதர்க்கித்துக் கொண்டார்கள்
வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَقَاسَمُوْاசத்தியம் செய்து கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَنُبَیِّتَنَّهٗநிச்சயமாக நாங்கள் அவரை இரவில் தாக்குவோம்وَ اَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரையும்ثُمَّபின்னர்لَنَقُوْلَنَّநிச்சயமாக நாங்கள் கூறுவோம்لِوَلِیِّهٖஅவருடைய வாரிசிடம்مَاஇல்லைشَهِدْنَاநாங்கள் சாட்சியாக இருந்தோம்مَهْلِكَஅழிவைاَهْلِهٖஅவருடைய குடும்பத்தின்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களே
காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَنُبَوِّئَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை அமர்த்துவோம்مِّنَஇருந்துالْجَنَّةِசுவனத்தின்غُرَفًاமேல்மாடிகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்குபவர்களாகفِیْهَا ؕஅதில்نِعْمَஎவ்வளவு மேலானதுاَجْرُகூலிالْعٰمِلِیْنَۗۖநற்செயல் புரிவோரின்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல னுBபவ்வி 'அன்னஹும் மினல் ஜன்னதி குரFபன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِیْ رَوْضَةٍ یُّحْبَرُوْنَ ۟
فَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصَّلِحٰتِநற்செயல்களைفَهُمْஅவர்கள்فِیْஒருرَوْضَةٍபூஞ்சோலையில்یُّحْبَرُوْنَமகிழ்விக்கப்படுவார்கள்
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபஹும் Fபீ ரவ்ளதி(ன்)ய் யுஹ்Bபரூன்
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
مَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ یَمْهَدُوْنَ ۟ۙ
مَنْஎவர்كَفَرَநிராகரிக்கிறாரோفَعَلَیْهِஅவர் மீதேكُفْرُهٗ ۚஅவருடைய நிராகரிப்புوَ مَنْமேலும் எவர்عَمِلَசெய்கிறாரோصَالِحًاநற்செயல்களைفَلِاَنْفُسِهِمْஅவர்கள் தங்களுக்காகவேیَمْهَدُوْنَۙஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள்
மன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ வ மன் 'அமில ஸாலிஹன் Fபலி அன்Fபுஸிஹிம் யம்ஹதூன்
எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّلِحٰتِ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
لِیَجْزِیَகூலி வழங்குவதற்காகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصَّلِحٰتِநற்செயல்களைمِنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவன்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
லி யஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின் Fபள்லிஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِیْمِ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتُசுவனங்கள்النَّعِیْمِۙஇன்பம் நிறைந்த
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் ன'ஈம்
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَلَهُمْஆகவே அவர்களுக்குجَنّٰتُசுவனங்கள்الْمَاْوٰی ؗதங்குமிடமானنُزُلًۢاவிருந்தாகبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து வந்தார்களோ
அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபலஹும் ஜன்னாதுல் ம'வா னுZஜுலம் Bபிமா கானூ யஃமலூன்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
لِّیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
لِّیَجْزِیَகூலி வழங்குவதற்காகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ؕநற்செயல்களைاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌகண்ணியமான
லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.