">

தேடல் வார்த்தை: "ஸுலைமான"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ؕ۫ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَ اتَّبَعُوْاமேலும் அவர்கள் பின்பற்றினார்கள்مَاஎதைتَتْلُواஓதிக்கொண்டிருந்தனவோالشَّیٰطِیْنُஷைத்தான்கள்عَلٰیமீதுمُلْكِஆட்சியில்سُلَیْمٰنَ ۚஸுலைமானுடையوَ مَاமேலும் இல்லைكَفَرَநிராகரித்தார்سُلَیْمٰنُஸுலைமானوَ لٰكِنَّஆனால்الشَّیٰطِیْنَஷைத்தான்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்یُعَلِّمُوْنَஅவர்கள் கற்பித்தார்கள்النَّاسَமனிதர்களுக்குالسِّحْرَ ۗசூனியத்தைوَ مَاۤமேலும் எதைاُنْزِلَஇறக்கப்பட்டதோعَلَیமீதுالْمَلَكَیْنِஇரு வானவர்கள்بِبَابِلَபாபில் நகரத்தில்هَارُوْتَஹாரூத்وَ مَارُوْتَ ؕமற்றும் மாரூத்وَ مَاமேலும் இல்லைیُعَلِّمٰنِஅவ்விருவரும் கற்பிப்பார்கள்مِنْஎந்தاَحَدٍஒருவருக்கும்حَتّٰیவரைیَقُوْلَاۤஅவ்விருவரும் சொல்லும்اِنَّمَاநிச்சயமாகنَحْنُநாங்கள்فِتْنَةٌஒரு சோதனைفَلَاஎனவே வேண்டாம்تَكْفُرْ ؕநீ நிராகரிக்கفَیَتَعَلَّمُوْنَஎனவே அவர்கள் கற்றுக்கொண்டார்கள்مِنْهُمَاஅவ்விருவரிடமிருந்துمَاஎதைیُفَرِّقُوْنَஅவர்கள் பிரிப்பார்களோبِهٖஅதன் மூலம்بَیْنَஇடையில்الْمَرْءِமனிதனுக்கும்وَ زَوْجِهٖ ؕஅவனது மனைவிக்கும்وَ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்بِضَآرِّیْنَதீங்கு செய்பவர்கள்بِهٖஅதன் மூலம்مِنْஎந்தاَحَدٍஒருவருக்கும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ یَتَعَلَّمُوْنَமேலும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்مَاஎதைیَضُرُّهُمْஅவர்களுக்கு தீங்கு செய்யுமோوَ لَاமேலும் இல்லைیَنْفَعُهُمْ ؕஅவர்களுக்கு பலனளிக்குமோوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمُوْاஅவர்கள் அறிந்திருந்தார்கள்لَمَنِஎவர்اشْتَرٰىهُஅதை விலைக்கு வாங்கினாரோمَاஇல்லைلَهٗஅவருக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்مِنْஎந்தخَلَاقٍ ؕ۫பங்கும்وَ لَبِئْسَமேலும் நிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதைشَرَوْاஅவர்கள் விற்றார்களோبِهٖۤஅதன் மூலம்اَنْفُسَهُمْ ؕதங்களைلَوْஇருந்தால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமானوَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَ دَاوٗدَதாவூதையும்وَ سُلَیْمٰنَஸுலைமானையும்اِذْபோதுیَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்தفِیகுறித்துالْحَرْثِவிளைநிலத்தைاِذْபோதுنَفَشَتْமேய்ந்தனفِیْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ ۚமக்களின்وَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்புக்குشٰهِدِیْنَۗۙசாட்சிகளாக
வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதனை நாம் புரிய வைத்தோம்سُلَیْمٰنَ ۚஸுலைமானுக்குوَ كُلًّاமேலும் ஒவ்வொருவருக்கும்اٰتَیْنَاநாம் வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًا ؗமேலும் அறிவைوَّ سَخَّرْنَاமேலும் நாம் வசப்படுத்தினோம்مَعَஉடன்دَاوٗدَதாவூதுالْجِبَالَமலைகளைیُسَبِّحْنَதுதி செய்யوَ الطَّیْرَ ؕமேலும் பறவைகளைوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்فٰعِلِیْنَசெய்பவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
وَ لِسُلَیْمٰنَமேலும் ஸுலைமானுக்குالرِّیْحَகாற்றைعَاصِفَةًவேகமாக வீசக்கூடியதாகتَجْرِیْஅது சென்றதுبِاَمْرِهٖۤஅவருடைய கட்டளைப்படிاِلَیநோக்கிالْاَرْضِபூமியைالَّتِیْஎத்தகையதென்றால்بٰرَكْنَاநாம் பாக்கியம் அளித்தோம்فِیْهَا ؕஅதில்وَ كُنَّاமேலும் நாம்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عٰلِمِیْنَநன்கறிந்தவர்களாக இருக்கிறோம்
வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குوَ سُلَیْمٰنَமற்றும் ஸுலைமானுக்குعِلْمًا ۚகல்வியைوَ قَالَاமேலும் அவ்விருவரும் கூறினார்கள்الْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஅவன் எத்தகையவன் என்றால்فَضَّلَنَاஎங்களை மேன்மையாக்கினான்عَلٰیவிடكَثِیْرٍபலரைمِّنْஇருந்துعِبَادِهِஅவனுடைய அடியார்களில்الْمُؤْمِنِیْنَமுஃமின்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَ وَرِثَமேலும் வாரிசானார்سُلَیْمٰنُஸுலைமானدَاوٗدَதாவூதிற்குوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேعُلِّمْنَاஎங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளதுمَنْطِقَமொழிالطَّیْرِபறவைகளின்وَ اُوْتِیْنَاமேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுمِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍ ؕபொருளும்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَநிச்சயமாக அதுவேالْفَضْلُஅருட்கொடைالْمُبِیْنُதெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ حُشِرَமேலும் திரட்டப்பட்டனர்لِسُلَیْمٰنَஸுலைமானுக்காகجُنُوْدُهٗஅவருடைய படைகள்مِنَஇருந்துالْجِنِّஜின்கள்وَ الْاِنْسِமற்றும் மனிதர்கள்وَ الطَّیْرِமற்றும் பறவைகள்فَهُمْஎனவே அவர்கள்یُوْزَعُوْنَஅணிவகுத்து நிறுத்தப்பட்டனர்
வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
حَتّٰۤیஇறுதியாகاِذَاۤபோதுاَتَوْاஅவர்கள் வந்தعَلٰیமீதுوَادِபள்ளத்தாக்கின்النَّمْلِ ۙஎறும்புகளின்قَالَتْகூறியதுنَمْلَةٌஓர் எறும்புیّٰۤاَیُّهَاالنَّمْلُஎறும்புகளேادْخُلُوْاநுழையுங்கள்مَسٰكِنَكُمْ ۚஉங்கள் இருப்பிடங்களுக்குள்لَاகூடாதுیَحْطِمَنَّكُمْஉங்களை நசுக்கிவிடسُلَیْمٰنُஸுலைமானும்وَ جُنُوْدُهٗ ۙஅவருடைய படைகளும்وَ هُمْஅவர்கள்لَاஉணராதیَشْعُرُوْنَநிலையில்
ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்سَنَنْظُرُநாம் பார்ப்போம்اَصَدَقْتَநீ உண்மை சொன்னாயாاَمْஅல்லதுكُنْتَநீ இருக்கிறாயாمِنَஇருந்துالْكٰذِبِیْنَபொய்யர்களில்
கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அதுمِنْஇருந்துسُلَیْمٰنَஸுலைமானوَ اِنَّهٗ ۙமேலும் நிச்சயமாக அதுبِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்الرَّحِیْمِநிகரற்ற அன்புடையோன்
இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
فَلَمَّاஎனவேجَآءَவந்தபோதுسُلَیْمٰنَஸுலைமானிடம்قَالَஅவர் கூறினார்اَتُمِدُّوْنَنِநீங்கள் எனக்கு உதவுகிறீர்களாبِمَالٍ ؗசெல்வத்தைக் கொண்டுفَمَاۤஆனால் எதைاٰتٰىنِ َۧஎனக்கு வழங்கியுள்ளானோاللّٰهُஅல்லாஹ்خَیْرٌமேலானதுمِّمَّاۤஎதனை விடاٰتٰىكُمْ ۚஉங்களுக்கு வழங்கியதைبَلْமாறாகاَنْتُمْநீங்கள்தான்بِهَدِیَّتِكُمْஉங்கள் பரிசைக் கொண்டுتَفْرَحُوْنَமகிழ்ச்சியடைகிறீர்கள்
Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
اِرْجِعْதிரும்பிச் செல்اِلَیْهِمْஅவர்களிடம்فَلَنَاْتِیَنَّهُمْஎனவே நிச்சயமாக நாம் அவர்களிடம் வருவோம்بِجُنُوْدٍபடைகளுடன்لَّاஇல்லைقِبَلَஆற்றல்لَهُمْஅவர்களுக்குبِهَاஅவற்றைوَ لَنُخْرِجَنَّهُمْமேலும் நிச்சயமாக நாம் அவர்களை வெளியேற்றுவோம்مِّنْهَاۤஅதிலிருந்துاَذِلَّةًசிறுமையடைந்தவர்களாகوَّ هُمْமேலும் அவர்கள்صٰغِرُوْنَஇழிவடைந்தவர்களாக
இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰۤاَیُّهَاالْمَلَؤُاபிரமுகர்களேاَیُّكُمْஉங்களில் யார்یَاْتِیْنِیْஎன்னிடம் கொண்டு வருவார்بِعَرْشِهَاஅவளது அரியணையைقَبْلَமுன்னதாகاَنْஎன்றுیَّاْتُوْنِیْஅவர்கள் என்னிடம் வருவதற்குمُسْلِمِیْنَகீழ்ப்படிந்தவர்களாக
கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَகூறினார்الَّذِیْஎவர்عِنْدَهٗஅவரிடம்عِلْمٌஞானம்مِّنَஇலிருந்துالْكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِیْكَஉமக்குக் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்اَنْஎன்றுیَّرْتَدَّதிரும்புவதற்குاِلَیْكَஉம்மிடம்طَرْفُكَ ؕஉமது பார்வைفَلَمَّاபின்னர் எப்போதுرَاٰهُஅதை அவர் கண்டாரோمُسْتَقِرًّاநிலையாகعِنْدَهٗதம்மிடம்قَالَகூறினார்هٰذَاஇதுمِنْஇலிருந்துفَضْلِஅருட்கொடைرَبِّیْ ۖ۫என் இறைவனின்لِیَبْلُوَنِیْۤஎன்னைச் சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனாاَمْஅல்லதுاَكْفُرُ ؕநன்றி மறக்கிறேனாوَ مَنْமேலும் எவர்شَكَرَநன்றி செலுத்துகிறாரோفَاِنَّمَاநிச்சயமாகیَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதுلِنَفْسِهٖ ۚதமக்காகவேوَ مَنْமேலும் எவர்كَفَرَநன்றி மறக்கிறாரோفَاِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்غَنِیٌّதேவையற்றவன்كَرِیْمٌகண்ணியமானவன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَتْஅவள் வந்தாளோقِیْلَகேட்கப்பட்டதுاَهٰكَذَاஇது போன்றதாعَرْشُكِ ؕஉன்னுடைய அரியணைقَالَتْஅவள் கூறினாள்كَاَنَّهٗஅது போன்றேهُوَ ۚஅதுوَ اُوْتِیْنَاமேலும் எங்களுக்கு வழங்கப்பட்டதுالْعِلْمَஞானம்مِنْஇருந்துقَبْلِهَاஇதற்கு முன்பேوَ كُنَّاமேலும் நாங்கள் இருந்தோம்مُسْلِمِیْنَமுஸ்லிம்களாக
Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
قِیْلَசொல்லப்பட்டதுلَهَاஅவளிடம்ادْخُلِیநுழைவீராகالصَّرْحَ ۚமாளிகையில்فَلَمَّاஆகவே எப்போதுرَاَتْهُஅதைப் பார்த்தாளோحَسِبَتْهُஅதை எண்ணினாள்لُجَّةًதடாகமென்றுوَّ كَشَفَتْமேலும் வெளிப்படுத்தினாள்عَنْஇருந்துسَاقَیْهَا ؕஅவளுடைய இரு கெண்டைக்கால்களைقَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அதுصَرْحٌஒரு மாளிகைمُّمَرَّدٌமெருகூட்டப்பட்டதுمِّنْகொண்டுقَوَارِیْرَ ؕ۬பளிங்குக்கற்களைقَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவனேاِنِّیْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்துக்கொண்டேன்نَفْسِیْஎனக்கு நானேوَ اَسْلَمْتُமேலும் நான் அடிபணிந்துவிட்டேன்مَعَஉடன்سُلَیْمٰنَஸுலைமானلِلّٰهِஅல்லாஹ்வுக்குرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌ ۚ وَاَسَلْنَا لَهٗ عَیْنَ الْقِطْرِ ؕ وَمِنَ الْجِنِّ مَنْ یَّعْمَلُ بَیْنَ یَدَیْهِ بِاِذْنِ رَبِّهٖ ؕ وَمَنْ یَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِیْرِ ۟
وَ لِسُلَیْمٰنَமேலும் ஸுலைமானுக்குالرِّیْحَகாற்றைغُدُوُّهَاஅதன் காலைப் பயணம்شَهْرٌஒரு மாத காலமாகும்وَّ رَوَاحُهَاமேலும் அதன் மாலைப் பயணம்شَهْرٌ ۚஒரு மாத காலமாகும்وَ اَسَلْنَاமேலும் நாம் ஓடச் செய்தோம்لَهٗஅவருக்காகعَیْنَஊற்றைالْقِطْرِ ؕஉருக்கப்பட்ட செம்பின்وَ مِنَமேலும்الْجِنِّஜின்களில்مَنْசிலர்یَّعْمَلُபணியாற்றினர்بَیْنَமுன்னிலையில்یَدَیْهِஅவருக்குبِاِذْنِஅனுமதியுடன்رَبِّهٖ ؕஅவருடைய இறைவனின்وَ مَنْமேலும் எவர்یَّزِغْவிலகுகிறாரோمِنْهُمْஅவர்களில்عَنْவிட்டுاَمْرِنَاநமது கட்டளையைنُذِقْهُஅவருக்கு நாம் சுவைக்கச் செய்வோம்مِنْஇருந்துعَذَابِவேதனையைالسَّعِیْرِகொழுந்துவிட்டெரியும் நரகத்தின்
வ லி-ஸுலய்மானர் ரீஹ குதுவ்வுஹா ஷஹ்ரு(ன்)வ் வ ர-வாஹுஹா ஷஹ்ரு(ன்)வ் வ அஸல்னா லஹூ 'அய்னல் கித்ர்; வ மினல் ஜின்னி மய் யஃமலு Bபய்ன யதய்ஹி Bபி இத்னி ரBப்Bபிஹ்; வ மய் யZஜிக் மின்ஹும் 'அன் அம்ரினா னுதிக்ஹு மின் 'அதாBபிஸ் ஸ'ஈர்
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟
یَعْمَلُوْنَஅவர்கள் செய்தார்கள்لَهٗஅவனுக்காகمَاஎதைیَشَآءُஅவன் நாடுகிறானோمِنْஆகியمَّحَارِیْبَமாளிகைகளையும்وَ تَمَاثِیْلَமற்றும் சிலைகளையும்وَ جِفَانٍமற்றும் தட்டுகளையும்كَالْجَوَابِதடாகங்களைப் போன்றوَ قُدُوْرٍமற்றும் கொப்பரைகளையும்رّٰسِیٰتٍ ؕநிலையானاِعْمَلُوْۤاசெயல்படுங்கள்اٰلَகுடும்பத்தினரேدَاوٗدَதாவூதின்شُكْرًا ؕநன்றியுடன்وَ قَلِیْلٌமேலும் மிகச் சிலரேمِّنْஇருந்துعِبَادِیَஎன் அடியார்களில்الشَّكُوْرُநன்றியுடையோர்
யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
فَلَمَّا قَضَیْنَا عَلَیْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰی مَوْتِهٖۤ اِلَّا دَآبَّةُ الْاَرْضِ تَاْكُلُ مِنْسَاَتَهٗ ۚ فَلَمَّا خَرَّ تَبَیَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا یَعْلَمُوْنَ الْغَیْبَ مَا لَبِثُوْا فِی الْعَذَابِ الْمُهِیْنِ ۟ؕ
فَلَمَّاபின்னர் எப்போதுقَضَیْنَاநாம் விதித்தோமோعَلَیْهِஅவர் மீதுالْمَوْتَமரணத்தைمَاஇல்லைدَلَّهُمْஅவர்களுக்குக் காட்டியதுعَلٰیபற்றிمَوْتِهٖۤஅவரது மரணத்தைاِلَّاதவிரدَآبَّةُஒரு பூச்சிالْاَرْضِபூமியின்تَاْكُلُதின்று கொண்டிருந்தمِنْسَاَتَهٗ ۚஅவரது கைத்தடியைفَلَمَّاபின்னர் எப்போதுخَرَّஅவர் கீழே விழுந்தாரோتَبَیَّنَتِதெளிவாக விளங்கியதுالْجِنُّஜின்களுக்குاَنْஎன்றுلَّوْஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்یَعْلَمُوْنَஅறிந்தவர்களாகالْغَیْبَமறைவானவற்றைمَاஇல்லைلَبِثُوْاதங்கியிருந்திருக்கفِیஇல்الْعَذَابِவேதனையில்الْمُهِیْنِؕஇழிவுபடுத்தும்
Fபலம்மா களய்னா 'அலய்ஹில் மவ்த ம தல்லஹும் 'அலா மவ்திஹீ இல்லா தாBப்Bபதுல் அர்ளி தாகுலு மின்ஸ அதஹூ Fபலம்மா கர்ர தBபய்யனதில் ஜின்னு அல் லவ் கானூ யஃலமூனல் கய்Bப மா லBபிதூ Fபில் 'அதாBபில் முஹீன்
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَیْمٰنَ ؕஸுலைமானنِعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌؕஅதிகம் திரும்புபவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
وَلَقَدْ فَتَنَّا سُلَیْمٰنَ وَاَلْقَیْنَا عَلٰی كُرْسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகفَتَنَّاநாம் சோதித்தோம்سُلَیْمٰنَஸுலைமானوَ اَلْقَیْنَاமேலும் நாம் போட்டோம்عَلٰیமீதுكُرْسِیِّهٖஅவருடைய அரியணையின்جَسَدًاஒரு உடலைثُمَّபின்னர்اَنَابَஅவர் (திருந்தி) மீண்டார்
வ லகத் Fபதன்னா ஸுலய்மான வ அல்கய்னா 'அலா குர்ஸிய்யிஹீ ஜஸதன் தும்ம அனாBப்
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.