">

தேடல் வார்த்தை: "ஹாரூன"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِیُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاٰیَةَஅடையாளம்مُلْكِهٖۤஅவருடைய ஆட்சியின்اَنْஎன்னவென்றால்یَّاْتِیَكُمُஉங்களிடம் வருவதாகும்التَّابُوْتُஅந்தப் பெட்டிفِیْهِஅதில்سَكِیْنَةٌஅமைதிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ بَقِیَّةٌமேலும் எஞ்சியவைمِّمَّاஎவற்றிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றاٰلُகுடும்பத்தினர்مُوْسٰیமூஸாوَ اٰلُமேலும் குடும்பத்தினர்هٰرُوْنَஹாரூனتَحْمِلُهُஅதைச் சுமந்து வரும்الْمَلٰٓىِٕكَةُ ؕவானவர்கள்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلَّكُمْஉங்களுக்குاِنْஉண்மையாகவேكُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَ۠நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்
வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூனوَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவன்مُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமேலும் ஹாரூன
ரBப்Bபி மூஸா வ ஹாரூன
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَ وٰعَدْنَاமேலும் நாம் வாக்களித்தோம்مُوْسٰیமூஸாவுக்குثَلٰثِیْنَமுப்பதுلَیْلَةًஇரவுகளைوَّ اَتْمَمْنٰهَاமேலும் அவற்றை நாம் முழுமையாக்கினோம்بِعَشْرٍபத்தைக் கொண்டுفَتَمَّஎனவே முழுமையானதுمِیْقَاتُகுறித்த காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِیْنَநாற்பதுلَیْلَةً ۚஇரவுகளாகوَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாلِاَخِیْهِதன் சகோதரர்هٰرُوْنَஹாரூனிடம்اخْلُفْنِیْஎனக்குப் பின் பிரதிநிதியாக இருங்கள்فِیْமத்தியில்قَوْمِیْஎன் சமூகத்தாரின்وَ اَصْلِحْமேலும் சீர்திருத்தம் செய்யுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْபின்பற்றسَبِیْلَவழியைالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுرَجَعَதிரும்பினாரோمُوْسٰۤیமூஸாاِلٰیநோக்கிقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்غَضْبَانَகோபமுற்றவராகاَسِفًا ۙவருத்தமுற்றவராகقَالَஅவர் கூறினார்بِئْسَمَاமிகக் கெட்டதுخَلَفْتُمُوْنِیْஎனக்குப் பின் நீங்கள் செய்ததுمِنْۢஇருந்துبَعْدِیْ ۚஎனக்குப் பின்اَعَجِلْتُمْநீங்கள் அவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ ۚஉங்கள் இறைவனுடையوَ اَلْقَیமேலும் அவர் எறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَ اَخَذَமேலும் அவர் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِیْهِதம் சகோதரருடையیَجُرُّهٗۤஅவரை இழுத்தவராகاِلَیْهِ ؕதம்மிடம்قَالَஅவர் கூறினார்ابْنَமகனேاُمَّஎன் தாயின்اِنَّநிச்சயமாகالْقَوْمَஇந்த மக்கள்اسْتَضْعَفُوْنِیْஎன்னை பலவீனனாகக் கருதினார்கள்وَ كَادُوْاமேலும் அவர்கள் முற்பட்டார்கள்یَقْتُلُوْنَنِیْ ۖؗஎன்னைக் கொன்றுவிடفَلَاஎனவே செய்யாதீர்கள்تُشْمِتْமகிழ்ச்சியடையبِیَஎன் மீதுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَاமேலும் ஆக்காதீர்கள்تَجْعَلْنِیْஎன்னைمَعَஉடன்الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِیْنَஅநியாயக்கார
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபின்னர்بَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مُّوْسٰیமூஸாவைوَ هٰرُوْنَமேலும் ஹாரூனاِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்னைوَ مَلَاۡىِٕهٖமேலும் அவனது தலைவர்களைبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஎனவே அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
یٰۤاُخْتَசகோதரியேهٰرُوْنَஹாரூனின்مَاஇல்லைكَانَஇருந்தார்اَبُوْكِஉமது தந்தைامْرَاَமனிதராகسَوْءٍதீயوَّ مَاமேலும் இல்லைكَانَتْஇருந்தாள்اُمُّكِஉமது தாய்بَغِیًّاۖۚஒழுக்கமற்றவளாக
யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗஅவருக்குمِنْஇருந்துرَّحْمَتِنَاۤநம்முடைய அருளின்اَخَاهُஅவருடைய சகோதரரானهٰرُوْنَஹாரூனنَبِیًّاஒரு நபியாக
வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
هٰرُوْنَ اَخِی ۟ۙ
هٰرُوْنَஹாரூனاَخِیۙஎன் சகோதரர்
ஹாரூன அகீ
“என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
قَالَاஅவ்விருவரும் கூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّنَاநிச்சயமாக நாங்கள்نَخَافُபயப்படுகிறோம்اَنْஎன்றுیَّفْرُطَஅவன் முந்திக்கொள்வான்عَلَیْنَاۤஎங்கள் மீதுاَوْஅல்லதுاَنْஎன்றுیَّطْغٰیஅவன் வரம்பு மீறுவான்
காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
فَاُلْقِیَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰی ۟
فَاُلْقِیَஉடனே வீழ்ந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனின் மீதுهٰرُوْنَஹாரூனوَ مُوْسٰیமற்றும் மூஸா
Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ یٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِیْ وَاَطِیْعُوْۤا اَمْرِیْ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குهٰرُوْنُஹாரூனمِنْஇருந்துقَبْلُமுன்னரேیٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنَّمَاநிச்சயமாகவேفُتِنْتُمْநீங்கள் சோதிக்கப்பட்டிருக்கிறீர்கள்بِهٖ ۚஇதன் மூலம்وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்فَاتَّبِعُوْنِیْஎனவே என்னைப் பின்பற்றுங்கள்وَ اَطِیْعُوْۤاமேலும் கீழ்ப்படியுங்கள்اَمْرِیْஎனது கட்டளைக்கு
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ
قَالَஅவர் கூறினார்یٰهٰرُوْنُஹாரூனمَاஎதுمَنَعَكَஉம்மைத் தடுத்ததுاِذْபோதுرَاَیْتَهُمْஅவர்களை நீர் கண்டضَلُّوْۤاۙவழிகெட்டுப் போனதை
கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
قَالَ یَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْیَتِیْ وَلَا بِرَاْسِیْ ۚ اِنِّیْ خَشِیْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَیْنَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِیْ ۟
قَالَஅவர் கூறினார்یَبْنَؤُمَّஎன் தாயின் மகனேلَاவேண்டாம்تَاْخُذْநீர் பிடிக்கبِلِحْیَتِیْஎன் தாடியைوَ لَاமேலும் வேண்டாம்بِرَاْسِیْ ۚஎன் தலையைاِنِّیْநிச்சயமாக நான்خَشِیْتُஅஞ்சினேன்اَنْஎன்றுتَقُوْلَநீர் கூறுவீர்فَرَّقْتَநீர் பிரித்துவிட்டீர்بَیْنَஇடையேبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்وَ لَمْமேலும் இல்லைتَرْقُبْநீர் கவனிக்கقَوْلِیْஎனது சொல்லை
கால யBப்ன'உம்ம லா த'குத் Bபி லிஹ்யதீ வலா Bபி ர'ஸீ இன்னீ கஷீது அன் தகூல Fபர்ரக்த Bபய்ன Bபனீ இஸ்ரா'ஈல வ லம் தர்குBப் கவ்லீ
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسٰیமூஸாவுக்கும்وَ هٰرُوْنَஹாரூனுக்கும்الْفُرْقَانَபிரித்தறிவிப்பதையும்وَ ضِیَآءًஒளியையும்وَّ ذِكْرًاநினைவூட்டலையும்لِّلْمُتَّقِیْنَۙஇறையச்சமுடையோருக்கு
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬ بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
ثُمَّபின்னர்اَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைوَ اَخَاهُமேலும் அவருடைய சகோதரர்هٰرُوْنَ ۙ۬ஹாரூனبِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளுடன்وَ سُلْطٰنٍமேலும் ஆதாரத்துடனும்مُّبِیْنٍۙதெளிவான
தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்مَعَهٗۤஅவருடன்اَخَاهُஅவருடைய சகோதரர்هٰرُوْنَஹாரூனوَزِیْرًاۚۖஉதவியாளராக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
وَ یَضِیْقُமேலும் சுருங்குகிறதுصَدْرِیْஎனது நெஞ்சம்وَ لَاமேலும் இல்லைیَنْطَلِقُசரளமாகிறதுلِسَانِیْஎனது நாவுفَاَرْسِلْஎனவே அனுப்புவாயாகاِلٰیஇடம்هٰرُوْنَஹாரூன
வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவன்مُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமற்றும் ஹாரூன
ரBப்Bபி மூஸா வ ஹாரூன
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
وَ اَخِیْமேலும் என் சகோதரர்هٰرُوْنُஹாரூனهُوَஅவர்اَفْصَحُமிகத் தெளிவானவர்مِنِّیْஎன்னை விடلِسَانًاநாவால்فَاَرْسِلْهُஎனவே அவரை அனுப்புவீராகمَعِیَஎன்னுடன்رِدْاًதுணையாகیُّصَدِّقُنِیْۤ ؗஎன்னை மெய்ப்பிக்கاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اَنْஎன்றுیُّكَذِّبُوْنِஅவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள்
வ அகீ ஹாரூனு ஹுவ அFப்ஸஹு மின்னீ லிஸானன் Fப அர்ஸில்ஹு ம'இய ரித் அய் யுஸத்திகுனீ இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேمَنَنَّاநாம் அருள் புரிந்தோம்عَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَۚமற்றும் ஹாரூன
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமற்றும் ஹாரூன
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.