109. ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)

மக்கீ, வசனங்கள்: 6

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ یٰۤاَیُّهَا الْكٰفِرُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالْكٰفِرُوْنَۙநிராகரிப்பவர்களே
குல் யா-அய்யுஹல் காFபிரூன்
(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَ ۟ۙ
لَاۤஇல்லைاَعْبُدُநான் வணங்குகிறேன்مَاஎவற்றைتَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகிறீர்களோ
லா அஃBபுது மா த்'அBபுதூன்
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ۚ
وَ لَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்عٰبِدُوْنَவணங்குபவர்கள்مَاۤஎதனைاَعْبُدُۚநான் வணங்குகின்றேனோ
வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத்
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ ۟ۙ
وَ لَاۤமேலும் இல்லைاَنَاநான்عَابِدٌவணங்குபவன்مَّاஎதனைعَبَدْتُّمْۙநீங்கள் வணங்கினீர்களோ
வ லா அன 'அBபிதும் மா 'அBபத்தும்
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ؕ
وَ لَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்عٰبِدُوْنَவணங்குபவர்கள்مَاۤஎதனைاَعْبُدُؕநான் வணங்குகின்றேனோ
வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத்
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِیْنُكُمْ وَلِیَ دِیْنِ ۟۠
لَكُمْஉங்களுக்குدِیْنُكُمْஉங்கள் மார்க்கம்وَ لِیَஎனக்குدِیْنِ۠என் மார்க்கம்
லகும் தீனுகும் வ லிய தீன்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”