40. ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) / அல் காஃபிர் (மன்னிப்பவன்)

மக்கீ, வசனங்கள்: 85

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ۙ
تَنْزِیْلُஇறக்கியருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِவல்லமை மிக்கவன்الْعَلِیْمِۙமுற்றும் அறிந்தவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் அZஜீZஜில் 'அலீம்
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ۙ ذِی الطَّوْلِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ اِلَیْهِ الْمَصِیْرُ ۟
غَافِرِமன்னிப்பவன்الذَّنْۢبِபாவத்தைوَ قَابِلِமேலும் ஏற்றுக்கொள்பவன்التَّوْبِபாவமன்னிப்பைشَدِیْدِகடுமையானவன்الْعِقَابِ ۙதண்டனையில்ذِیஉடையவன்الطَّوْلِ ؕஅருட்கொடைلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைத்اِلَیْهِஅவனிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
காFபிரித் தம்Bபி வ காBபிலித் தவ்Bபி ஷதீதில் 'இகாBபி தித் தவ்லி லா இலாஹ இல்லா ஹுவ இலய்ஹில் மஸீர்
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
مَا یُجَادِلُ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ اِلَّا الَّذِیْنَ كَفَرُوْا فَلَا یَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِی الْبِلَادِ ۟
مَاஇல்லைیُجَادِلُதர்க்கம் செய்வர்فِیْۤகுறித்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَلَاஎனவே வேண்டாம்یَغْرُرْكَஉம்மை ஏமாற்றتَقَلُّبُهُمْஅவர்களின் நடமாட்டம்فِیஇல்الْبِلَادِநாடுகள்
மா யுஜாதிலு Fபீ ஆயாதில் லாஹி இல்லல் லதீன கFபரூ Fபலா யக்ருர்க தகல்லுBபுஹும் Fபில் Bபிலாத்
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்وَّ الْاَحْزَابُமேலும் கூட்டத்தினரும்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ۪அவர்களுக்குப் பின்وَ هَمَّتْமேலும் முனைந்தனர்كُلُّஒவ்வொருاُمَّةٍۭசமுதாயமும்بِرَسُوْلِهِمْதங்கள் தூதரைلِیَاْخُذُوْهُஅவரைப் பிடிப்பதற்காகوَ جٰدَلُوْاமேலும் தர்க்கம் செய்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِیُدْحِضُوْاவீழ்த்துவதற்காகبِهِஅதன் மூலம்الْحَقَّசத்தியத்தைفَاَخَذْتُهُمْ ۫ஆகவே நான் அவர்களைப் பிடித்தேன்فَكَیْفَஎனவே எப்படிكَانَஇருந்ததுعِقَابِஎனது தண்டனை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ۟
وَ كَذٰلِكَஅவ்வாறேحَقَّتْஉறுதியாகிவிட்டதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்عَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்
வ கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன கFபரூ அன்னஹும் அஸ்ஹாBபுன் னார்
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
اَلَّذِیْنَ یَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیُؤْمِنُوْنَ بِهٖ وَیَسْتَغْفِرُوْنَ لِلَّذِیْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِیْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یَحْمِلُوْنَசுமக்கிறார்களோالْعَرْشَஅர்ஷைوَ مَنْஇன்னும் எவர்கள்حَوْلَهٗஅதைச் சுற்றியுள்ளார்களோیُسَبِّحُوْنَஅவர்கள் துதிக்கிறார்கள்بِحَمْدِபுகழுடன்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ یُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖஅவனில்وَ یَسْتَغْفِرُوْنَஇன்னும் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்لِلَّذِیْنَஎவர்களுக்காகவெனில்اٰمَنُوْا ۚநம்பிக்கை கொண்டார்களோرَبَّنَاஎங்கள் இறைவனேوَسِعْتَநீ சூழ்ந்திருக்கிறாய்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்رَّحْمَةًஅருளால்وَّ عِلْمًاஇன்னும் அறிவால்فَاغْفِرْஎனவே மன்னிப்பாயாகلِلَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோوَ اتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்களோسَبِیْلَكَஉனது வழியைوَ قِهِمْஇன்னும் அவர்களைக் காப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالْجَحِیْمِநரகத்தின்
அல்லதீன யஹ்மிலூனல் 'அர்ஷ வ மன் ஹவ்லஹூ யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யு'மினூன Bபிஹீ வ யஸ்தக்Fபிரூன லில்லதீன ஆமனூ ரBப்Bபனா வஸிஃத குல்ல ஷய்'இர் ரஹ்மத(ன்)வ் வ 'இல்மன் Fபக்Fபிர் லில்லதீன தாBபூ வத்தBப'ஊ ஸBபீலக வ கிஹிம் 'அதாBபல் ஜஹீம்
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
رَبَّنَاஎங்கள் இறைவனே!وَ اَدْخِلْهُمْமேலும் அவர்களைப் புகுத்துவாயாகجَنّٰتِசுவனங்களில்عَدْنِநிலையானِ۟الَّتِیْஎவற்றைوَعَدْتَّهُمْஅவர்களுக்கு நீ வாக்களித்தாயோوَ مَنْமேலும் எவர்صَلَحَநற்செயல் செய்தாரோمِنْஇருந்துاٰبَآىِٕهِمْஅவர்களின் மூதாதையர்களில்وَ اَزْوَاجِهِمْமேலும் அவர்களின் துணைகளில்وَ ذُرِّیّٰتِهِمْ ؕமேலும் அவர்களின் சந்ததியினரில்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُۙஞானமிக்கவன்
ரBப்Bபனா வ அத்கில்ஹும் ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அத்தஹும் வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
وَ قِهِمُமேலும் அவர்களைக் காப்பாயாகالسَّیِّاٰتِ ؕதீமைகளிலிருந்துوَ مَنْமேலும் எவரைتَقِநீர் காக்கின்றீரோالسَّیِّاٰتِதீமைகளிலிருந்துیَوْمَىِٕذٍஅந்நாளில்فَقَدْநிச்சயமாகرَحِمْتَهٗ ؕஅவருக்கு நீர் அருள்புரிந்துவிட்டீர்وَ ذٰلِكَமேலும் அதுهُوَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُ۠மகத்தானதாகும்
வ கிஹிமுஸ் ஸய்யிஆத்; வ மன் தகிஸ் ஸய்யிஆதி யவ்ம'இதின் Fபகத் ரஹிம்தஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்).  
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُنَادَوْنَஅவர்கள் அழைக்கப்படுவார்கள்لَمَقْتُநிச்சயமாக வெறுப்புاللّٰهِஅல்லாஹ்வுடையاَكْبَرُமிகப்பெரியதுمِنْவிடمَّقْتِكُمْநீங்கள் வெறுப்பதைاَنْفُسَكُمْஉங்களையேاِذْபோதுتُدْعَوْنَநீங்கள் அழைக்கப்பட்டاِلَیபக்கம்الْاِیْمَانِஈமானின்فَتَكْفُرُوْنَஅப்போது நீங்கள் நிராகரித்தீர்கள்
இன்னல் லதீன கFபரூ யுனாதவ்ன லமக்துல் லாஹி அக்Bபரு மிம் மக்திகும் அன்Fபுஸகும் இத் துத்'அவ்ன இலல் ஈமானி Fபதக்Fபுரூன்
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: “இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே” என்று அவர்களிடம் கூறப்படும்.
قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَیْنِ وَاَحْیَیْتَنَا اثْنَتَیْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰی خُرُوْجٍ مِّنْ سَبِیْلٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَمَتَّنَاஎங்களை மரணிக்கச் செய்தாய்اثْنَتَیْنِஇருமுறைوَ اَحْیَیْتَنَاமேலும் எங்களை உயிர்ப்பித்தாய்اثْنَتَیْنِஇருமுறைفَاعْتَرَفْنَاஆகவே நாங்கள் ஒப்புக்கொண்டோம்بِذُنُوْبِنَاஎங்கள் பாவங்களைفَهَلْஎனவே உண்டாاِلٰیநோக்கிخُرُوْجٍவெளியேறمِّنْஏதேனும்سَبِیْلٍவழி
காலூ ரBப்Bபனா அமத் தனத்னதய்னி வ அஹ்யய்தனத் னதய்னி FபஃதரFப்னா Bபிதுனூ Bபினா Fபஹல் இலா குரூஜிம் மின் ஸBபீல்
அதற்கவர்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.
ذٰلِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِیَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ یُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِیِّ الْكَبِیْرِ ۟
ذٰلِكُمْஅதுبِاَنَّهٗஏனெனில்اِذَاஎப்பொழுதுدُعِیَஅழைக்கப்பட்டதோاللّٰهُஅல்லாஹ்وَحْدَهٗஅவன் ஒருவனை மட்டுமேكَفَرْتُمْ ۚநீங்கள் நிராகரித்தீர்கள்وَ اِنْஇன்னும்یُّشْرَكْஇணை வைக்கப்பட்டால்بِهٖஅவனுக்குتُؤْمِنُوْا ؕநீங்கள் நம்புகிறீர்கள்فَالْحُكْمُஎனவே தீர்ப்புلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْعَلِیِّமிக உயர்ந்தவன்الْكَبِیْرِமிகப் பெரியவன்
தாலிகும் Bபி அன்னஹூ இதா து'இயல் லாஹு வஹ்தஹூ கFபர்தும் வ இ(ன்)ய் யுஷ்ரக் Bபிஹீ து'மினூ; Fபல்ஹுக்மு லில்லாஹில் 'அலிய்யில் கBபீர்
(பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”
هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟
هُوَஅவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُرِیْكُمْஉங்களுக்குக் காட்டுகிறான்اٰیٰتِهٖதன் அத்தாட்சிகளைوَ یُنَزِّلُமேலும் இறக்கி வைக்கிறான்لَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்رِزْقًا ؕவாழ்வாதாரத்தைوَ مَاமேலும் இல்லைیَتَذَكَّرُபடிப்பினை பெறுபவர்اِلَّاதவிரمَنْஎவர்یُّنِیْبُமீளுகிறாரோ
ஹுவல் லதீ யுரீகும் ஆயாதிஹீ வ யுனZஜ்Zஜிலு லகும் மினஸ் ஸமா'இ ரிZஜ்கா; வமா யததக்கரு இல்லா மய் யுனீBப்
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
فَادْعُواஎனவே பிரார்த்தியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்குالدِّیْنَமார்க்கத்தைوَ لَوْஎன்றபோதிலும்كَرِهَவெறுத்தாலும்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
Fபத்'உல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன வ லவ் கரிஹல் காFபிரூன்
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
رَفِیْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ یُلْقِی الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِیُنْذِرَ یَوْمَ التَّلَاقِ ۟ۙ
رَفِیْعُஉயர்த்துபவன்الدَّرَجٰتِபதவிகளைذُوஉடையவன்الْعَرْشِ ۚஅர்ஷின்یُلْقِیஅவன் அருளுகிறான்الرُّوْحَவஹீயைمِنْகொண்டுاَمْرِهٖதனது கட்டளையைعَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُநாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖதனது அடியார்களில்لِیُنْذِرَஎச்சரிப்பதற்காகیَوْمَநாளைப் பற்றிالتَّلَاقِۙசந்திப்பு
ரFபீ'உத் தரஜாதி துல் 'அர்ஷி யுல்கிர் ரூஹ மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ லியுன்திர யவ்மத் தலாக்
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
یَوْمَ هُمْ بٰرِزُوْنَ ۚ۬ لَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْهُمْ شَیْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْیَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
یَوْمَஅந்நாளில்هُمْஅவர்கள்بٰرِزُوْنَ ۚ۬வெளிப்படுவார்கள்لَاஇல்லைیَخْفٰیமறைந்திருக்கும்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்مِنْهُمْஅவர்களிடமிருந்துشَیْءٌ ؕயாதொன்றும்لِمَنِயாருக்குالْمُلْكُஆட்சிالْیَوْمَ ؕஇன்றைய தினம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْوَاحِدِஏகனானالْقَهَّارِஅடக்கியாள்பவனான
யவ்ம ஹும் BபாரிZஜூன லா யக்Fபா 'அலல் லாஹி மின்ஹும் ஷய்; லிமனில் முல்குல் யவ்ம லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
اَلْیَوْمَ تُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْیَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزٰیகூலி கொடுக்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவுக்கும்بِمَاஅதுكَسَبَتْ ؕசம்பாதித்ததைக் கொண்டுلَاஇல்லைظُلْمَஅநீதிالْیَوْمَ ؕஇன்றைய தினம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِیْعُவிரைவாகالْحِسَابِகணக்குத் தீர்ப்பவன்
அல்-யவ்ம துஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத்; லா ளுல்மல் யவ்ம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَی الْحَنَاجِرِ كٰظِمِیْنَ ؕ۬ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ حَمِیْمٍ وَّلَا شَفِیْعٍ یُّطَاعُ ۟ؕ
وَ اَنْذِرْهُمْஇன்னும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராகیَوْمَநாளைப் பற்றிالْاٰزِفَةِநெருங்கி வரும்اِذِஅப்போதுالْقُلُوْبُஇதயங்கள்لَدَیஅருகில்الْحَنَاجِرِதொண்டைக் குழிகளுக்குكٰظِمِیْنَ ؕ۬துக்கத்தை அடக்கியவர்களாகمَاஇல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்த ஒருحَمِیْمٍஉற்ற நண்பனும்وَّ لَاஇன்னும் இல்லைشَفِیْعٍபரிந்துரையாளனும்یُّطَاعُؕஏற்கப்படும்
வ அன்திர்ஹும் யவ்மல் ஆZஜிFபதி இதில் குலூBபு லதல் ஹனாஜிரி காளிமீன்; மா லிள்ளாலிமீன மின் ஹமீமி(ன்)வ் வலா ஷFபீ'இ(ன்)ய்-யுதா'
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَمَا تُخْفِی الصُّدُوْرُ ۟
یَعْلَمُஅவன் அறிகிறான்خَآىِٕنَةَகள்ளத்தனத்தைالْاَعْیُنِகண்களின்وَ مَاமேலும் எதைتُخْفِیமறைக்கின்றனவோالصُّدُوْرُநெஞ்சங்கள்
யஃலமு கா'இனதல் அஃயுனி வமா துக்Fபிஸ் ஸுதூர்
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
وَاللّٰهُ یَقْضِیْ بِالْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَقْضُوْنَ بِشَیْءٍ ؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟۠
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَقْضِیْதீர்ப்பளிக்கிறான்بِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டுوَ الَّذِیْنَஇன்னும் எவர்களைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِهٖஅவனையல்லாதவற்றைلَاஇல்லைیَقْضُوْنَஅவர்கள் தீர்ப்பளிப்பார்கள்بِشَیْءٍ ؕஎதனையும் கொண்டுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْبَصِیْرُ۠பார்ப்பவன்
வல்லாஹு யக்ளீ Bபில்ஹக்க், வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யக்ளூன Bபிஷய்'; இன்னல் லாஹ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
اَوَ لَمْமேலும் அவர்கள் ...வில்லையா?یَسِیْرُوْاபயணம் செய்யفِیஇல்الْاَرْضِபூமிفَیَنْظُرُوْاபிறகு அவர்கள் பார்க்கكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்களோمِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்هُمْஅவர்கள்اَشَدَّமிக வலிமையானவர்களாகمِنْهُمْஅவர்களை விடقُوَّةًவலிமையால்وَّ اٰثَارًاமற்றும் சுவடுகளால்فِیஇல்الْاَرْضِபூமிفَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ ؕஅவர்களின் பாவங்களினால்وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎந்தوَّاقٍபாதுகாப்பவனும்
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன கானூ மின் கBப்லிஹிம்; கானூ ஹும் அஷத்த மின்ஹும் குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fப அகதஹுமுல் லாஹு BபிதுனூBபிஹிம் வமா கான லஹும் மினல் லாஹி மி(ன்)வ் வாக்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ؕ اِنَّهٗ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்كَانَتْஇருந்தார்கள்تَّاْتِیْهِمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَكَفَرُوْاஆகவே அவர்கள் நிராகரித்தார்கள்فَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்قَوِیٌّவல்லமையுடையவன்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் கானத் தா'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி FபகFபரூ Fப அகதஹுமுல் லாஹ்; இன்னஹூ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
அது (ஏனெனில்): நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்وَ سُلْطٰنٍமேலும் ஓர் ஆதாரத்துடனும்مُّبِیْنٍۙதெளிவான
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
اِلٰی فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ۟
اِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ هَامٰنَமற்றும் ஹாமான்وَ قَارُوْنَமற்றும் காரூன்فَقَالُوْاஎனவே அவர்கள் கூறினார்கள்سٰحِرٌசூனியக்காரன்كَذَّابٌபெரும் பொய்யன்
இலா Fபிர்'அவ்ன வ ஹாமான வ காரூன Fபகாலூ ஸாஹிருன் கத்தாBப்
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ: “(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்” என்று கூறினர்.
فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْیُوْا نِسَآءَهُمْ ؕ وَمَا كَیْدُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَهُمْஅவர் அவர்களிடம் வந்தாரோبِالْحَقِّசத்தியத்துடன்مِنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்قَالُواஅவர்கள் கூறினார்கள்اقْتُلُوْۤاகொல்லுங்கள்اَبْنَآءَபுதல்வர்களைالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَهٗஅவருடன்وَ اسْتَحْیُوْاமேலும் உயிரோடு விடுங்கள்نِسَآءَهُمْ ؕஅவர்களின் பெண்களைوَ مَاமேலும் இல்லைكَیْدُசூழ்ச்சிالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍவழிகேடு
Fபலம்ம ஜா'அஹும் Bபில் ஹக்கி மின் 'இன்தினா காலுக் துலூ அBப்னா'அல் லதீன ஆமனூ ம'அஹூ வஸ்தஹ்யூ னிஸா'அஹும்; வமா கய்துல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்: “இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟
وَ قَالَமேலும் சொன்னான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ذَرُوْنِیْۤஎன்னை விடுங்கள்اَقْتُلْநான் கொல்லمُوْسٰیமூஸாவைوَ لْیَدْعُமேலும் அவர் அழைக்கட்டும்رَبَّهٗ ۚதனது இறைவனைاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اَنْஎன்பதைیُّبَدِّلَஅவர் மாற்றிவிடுவார்دِیْنَكُمْஉங்கள் மார்க்கத்தைاَوْஅல்லதுاَنْஎன்பதைیُّظْهِرَஅவர் பரப்புவார்فِیஇல்الْاَرْضِபூமியில்الْفَسَادَகுழப்பத்தை
வ கால Fபிர்'அவ்னு தரூனீ அக்துல் மூஸா வல்யத்'உ ரBப்Bபஹூ இன்னீ அகாFபு அய் யுBபத்தில தீனகும் அவ் அய் யுள்ஹிர Fபில் அர்ளில் Fபஸாத்
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰۤیமூஸாاِنِّیْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّیْஎன் இறைவனிடம்وَ رَبِّكُمْமேலும் உங்கள் இறைவனிடமும்مِّنْவிட்டும்كُلِّஒவ்வொருمُتَكَبِّرٍபெருமையடிப்பவனைلَّاஇல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்கிறானோبِیَوْمِநாளில்الْحِسَابِ۠கேள்வி கணக்கு
வ கால மூஸா இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் மின் குல்லி முதகBப்Bபிரில் லாயு'மினு Bபி யவ்மில் ஹிஸாBப்
மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”  
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்رَجُلٌஒரு மனிதர்مُّؤْمِنٌ ۖۗஇறைநம்பிக்கையாளர்مِّنْஇருந்துاٰلِகுடும்பத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னின்یَكْتُمُமறைத்துக் கொண்டிருந்தاِیْمَانَهٗۤதனது நம்பிக்கையைاَتَقْتُلُوْنَநீங்கள் கொல்கிறீர்களா?رَجُلًاஒரு மனிதரைاَنْஎன்பதற்காகیَّقُوْلَஅவர் கூறுகிறார்رَبِّیَஎனது இறைவன்اللّٰهُஅல்லாஹ்وَ قَدْமேலும் திண்ணமாகجَآءَكُمْஅவர் உங்களிடம் வந்துள்ளார்بِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்مِنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடம்وَ اِنْமேலும் ஒருவேளைیَّكُஅவர் இருந்தால்كَاذِبًاபொய்யராகفَعَلَیْهِஅவர் மீதேكَذِبُهٗ ۚஅவரது பொய்وَ اِنْமேலும் ஒருவேளைیَّكُஅவர் இருந்தால்صَادِقًاஉண்மையாளராகیُّصِبْكُمْஉங்களை வந்தடையும்بَعْضُசிலالَّذِیْஎதைیَعِدُكُمْ ؕஉங்களுக்கு வாக்களிக்கிறாரோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیْநேர்வழி காட்டمَنْஎவரோهُوَஅவர்مُسْرِفٌவரம்பு மீறுபவர்كَذَّابٌபெரும் பொய்யர்
வ கால ரஜுலும் மு'மினும்மின் ஆலி Fபிர்'அவ்ன யக்துமு ஈமானஹூ அதக்துலூன ரஜுலன் அய் யகூல ரBப்Bபி யல் லாஹு வ கத் ஜா'அகும் Bபில் Bபய்யினாதி மிர் ரBப்Bபிகும் வ இ(ன்)ய் யகு காதிBபன் Fப'அலய்ஹி கதிBபுஹ் வ இ(ன்)ய் யகு ஸாதிக(ன்)ய் யஸிBப்கும் Bபஃளுல் லதீ ய'இதுகும் இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ முஸ்ரிFபுன் கத்தாBப்
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟
یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَكُمُஉங்களுக்குالْمُلْكُஆட்சிالْیَوْمَஇன்றுظٰهِرِیْنَமிகைத்தவர்களாகفِیஇல்الْاَرْضِ ؗபூமிفَمَنْஎனவே யார்یَّنْصُرُنَاநமக்கு உதவி செய்வார்مِنْۢஇருந்துبَاْسِதண்டனைاللّٰهِஅல்லாஹ்வின்اِنْஒருவேளைجَآءَنَا ؕஅது நமக்கு வந்தால்قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்مَاۤஇல்லைاُرِیْكُمْநான் உங்களுக்குக் காட்டுகிறேன்اِلَّاதவிரمَاۤஎதைاَرٰیநான் காண்கிறேனோوَ مَاۤமேலும் இல்லைاَهْدِیْكُمْநான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன்اِلَّاதவிரسَبِیْلَவழியைالرَّشَادِநேர்மையான
யா கவ்மி லகுமுல் முல்குல் யவ்ம ளாஹிரீன Fபில் அர்ளி Fபமய் யன்ஸுருனா மிம் Bபாஸில் லாஹி இன் ஜா'அனா; கால Fபிர்'அவ்னு மா உரீகும் இல்லா மா அரா வ மா அஹ்தீகும் இல்லா ஸBபீலர் ரஷாத்
“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیْۤஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோیٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّثْلَபோன்றதைیَوْمِநாளைப்الْاَحْزَابِۙகூட்டத்தினரின்
வ காலல் லதீ ஆமன யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் மித்ல யவ்மில் அஹ்ZஜாBப்
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்.”
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
مِثْلَபோன்றدَاْبِநிலையைقَوْمِசமூகத்தின்نُوْحٍநூஹ்وَّ عَادٍஇன்னும் ஆதுوَّ ثَمُوْدَஇன்னும் ஸமூதுوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ؕஅவர்களுக்குப் பின்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்ظُلْمًاஅநீதியைلِّلْعِبَادِஅடியார்களுக்கு
மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ
وَ یٰقَوْمِமேலும் என் மக்களேاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுیَوْمَநாளினைالتَّنَادِۙஒருவரையொருவர் அழைக்கும்
வ யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் யவ்மத் தனாத்
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
یَوْمَஅந்நாளில்تُوَلُّوْنَநீங்கள் திரும்புவீர்கள்مُدْبِرِیْنَ ۚமுதுகு காட்டி ஓடுபவர்களாகمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தعَاصِمٍ ۚபாதுகாப்பவனும்وَ مَنْமேலும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஆகவே இல்லைلَهٗஅவருக்குمِنْஎந்தهَادٍநேர்வழி காட்டுபவரும்
யவ்ம துவல்லூன முத் Bபிரீன மா லகும் மினல் லாஹி மின் 'ஆஸிம்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
“அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது); அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்یُوْسُفُயூஸுஃப்مِنْஇதற்குقَبْلُமுன்னர்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஆனால்زِلْتُمْநீங்கள் இருந்தீர்கள்فِیْஒருشَكٍّசந்தேகத்தில்مِّمَّاஎதைப்பற்றிجَآءَكُمْஅவர் உங்களிடம் வந்தாரோبِهٖ ؕஅதைக் கொண்டுحَتّٰۤیவரைاِذَاபோதுهَلَكَஅவர் மரணித்தقُلْتُمْநீங்கள் கூறினீர்கள்لَنْஒருபோதும் மாட்டான் என்றுیَّبْعَثَஅனுப்பاللّٰهُஅல்லாஹ்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்رَسُوْلًا ؕஒரு தூதரைكَذٰلِكَஇவ்வாறேیُضِلُّவழிகெடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவனோ அவனைهُوَஅவன்مُسْرِفٌவரம்பு மீறுபவனோمُّرْتَابُۚۖசந்தேகப்படுபவனோ
வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
ِ۟الَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِஅத்தாட்சிகள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஆதாரம்اَتٰىهُمْ ؕஅவர்களுக்கு வந்தكَبُرَமிகப்பெரியதுمَقْتًاவெறுப்புعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عِنْدَமேலும் இடத்தில்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕநம்பிக்கை கொண்டார்களோكَذٰلِكَஇவ்வாறேیَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருقَلْبِஇதயத்தின்مُتَكَبِّرٍபெருமையடிக்கும்جَبَّارٍஅடக்குமுறையாளனின்
அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
وَقَالَ فِرْعَوْنُ یٰهَامٰنُ ابْنِ لِیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَبْلُغُ الْاَسْبَابَ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்یٰهَامٰنُஹாமானேابْنِகட்டுவாயாகلِیْஎனக்காகصَرْحًاஒரு கோபுரத்தைلَّعَلِّیْۤநான் அடையும் பொருட்டுاَبْلُغُநான் எட்டுவேன்الْاَسْبَابَۙவழிகளை
வ கால Fபிர்'அவ்னு யா ஹாமானுBப்-னி லீ ஸர்ஹல் ல'அல்லீ அBப்லுகுல் அஸ்BபாBப்
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
اَسْبَابَவழிகளைالسَّمٰوٰتِவானங்களின்فَاَطَّلِعَநான் பார்ப்பதற்காகاِلٰۤیநோக்கிاِلٰهِஇறைவனைمُوْسٰیமூஸாவின்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗநிச்சயமாக அவரை கருதுகிறேன்كَاذِبًا ؕபொய்யர் என்றுوَ كَذٰلِكَஅவ்வாறேزُیِّنَஅழகாக்கப்பட்டதுلِفِرْعَوْنَஃபிர்அவ்னுக்குسُوْٓءُதீமைعَمَلِهٖஅவனது செயலின்وَ صُدَّமேலும் தடுக்கப்பட்டான்عَنِஇருந்துالسَّبِیْلِ ؕநேர்வழிوَ مَاமேலும் இல்லைكَیْدُசூழ்ச்சிفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِلَّاதவிரفِیْஇல்تَبَابٍ۠அழிவு
அஸ்BபாBபஸ் ஸமாவாதி Fபாத்தலி'அ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ காதிBபா; வ கதாலிக Zஜுய்யின லி-Fபிர்'அவ்ன ஸூ'உ 'அமலிஹீ வ ஸுத்த 'அனிஸ் ஸBபீல்; வமா கய்து Fபிர்'அவ்ன இல்லா Fபீ தBபாBப்
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِیْلَ الرَّشَادِ ۟ۚ
وَ قَالَமேலும் அவர் கூறினார்الَّذِیْۤஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோیٰقَوْمِஎன் சமூகத்தாரேاتَّبِعُوْنِஎன்னைப் பின்பற்றுங்கள்اَهْدِكُمْநான் உங்களுக்கு வழிகாட்டுவேன்سَبِیْلَபாதைக்குالرَّشَادِۚநேர்வழியின்
வ காலல் லதீ ஆமன யா கவ்மித் தBபி'ஊனி அஹ்திகும் ஸBபீலர் ரஷாத்
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟
یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنَّمَاநிச்சயமாகهٰذِهِஇந்தالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகمَتَاعٌ ؗஅற்ப இன்பம்وَّ اِنَّமேலும் நிச்சயமாகالْاٰخِرَةَமறுமைهِیَஅதுதான்دَارُதங்குமிடம்الْقَرَارِநிலையான
யா கவ்மி இன்னமா ஹாதிஹில் ஹயாதுத் துன்யா மதா'உ(ன்)வ் வ இன்னல் ஆகிரத ஹிய தாருல் கரார்
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
مَنْஎவர்عَمِلَசெய்தாரோسَیِّئَةًதீமையைفَلَاஎனவே இல்லைیُجْزٰۤیகூலி வழங்கப்படுவார்اِلَّاஅன்றிمِثْلَهَا ۚஅதைப் போன்றதேوَ مَنْமேலும் எவர்عَمِلَசெய்தாரோصَالِحًاநற்செயலைمِّنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰیபெண்وَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌஇறைநம்பிக்கையாளராகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்یَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்یُرْزَقُوْنَவாழ்வாதாரம் அளிக்கப்படுவார்கள்فِیْهَاஅதில்بِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ
وَ یٰقَوْمِமேலும் என் சமூகத்தாரேمَاஎன்னلِیْۤஎனக்குاَدْعُوْكُمْநான் உங்களை அழைக்கிறேன்اِلَیபக்கம்النَّجٰوةِஈடேற்றத்தின்وَ تَدْعُوْنَنِیْۤமேலும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள்اِلَیபக்கம்النَّارِؕநெருப்பின்
வ யா கவ்மி மா லீ அத்'ஊகும் இலன் னஜாதி வ தத்'ஊனனீ இலன் னார்
“என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள்.
تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟
تَدْعُوْنَنِیْநீங்கள் என்னை அழைக்கிறீர்கள்لِاَكْفُرَநான் நிராகரிப்பதற்குبِاللّٰهِஅல்லாஹ்வைوَ اُشْرِكَமேலும் நான் இணைவைப்பதற்குبِهٖஅவனுக்குمَاஎதைلَیْسَஇல்லையோلِیْஎனக்குبِهٖஅதைப்பற்றிعِلْمٌ ؗஅறிவுوَّ اَنَاஆனால் நான்اَدْعُوْكُمْஉங்களை அழைக்கிறேன்اِلَیபால்الْعَزِیْزِமிகைத்தவன்الْغَفَّارِபெரும் மன்னிப்பவன்
தத்'ஊனனீ லி-அக்Fபுர Bபில்லாஹி வ உஷ்ரிக Bபிஹீ மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ அன அத்'ஊகும் இலல்'அZஜீZஜில் கFப்Fபார்
“நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟
لَاஇல்லைجَرَمَசந்தேகம்اَنَّمَاநிச்சயமாக எதன்تَدْعُوْنَنِیْۤநீங்கள் என்னை அழைக்கிறீர்களோاِلَیْهِஅதன் பக்கம்لَیْسَஇல்லைلَهٗஅதற்குدَعْوَةٌஅழைப்புفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ لَاமேலும் இல்லைفِیஇல்الْاٰخِرَةِமறுமைوَ اَنَّமேலும் நிச்சயமாகمَرَدَّنَاۤநமது திரும்புதல்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اَنَّமேலும் நிச்சயமாகالْمُسْرِفِیْنَவரம்பு மீறுபவர்கள்هُمْஅவர்களேاَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்
லா ஜரம அன்னமா தத்'ஊனனீ இலய்ஹி லய்ஸ லஹூ தஃவதுன் Fபித் துன்யா வலா Fபில் ஆகிரதி வ அன்ன மரத்தனா இலல் லாஹி வ அன்னல் முஸ்ரிFபீனஹும் அஸ்ஹாBபுன் னார்
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟
فَسَتَذْكُرُوْنَஆகவே விரைவில் நீங்கள் நினைப்பீர்கள்مَاۤஎதைاَقُوْلُநான் கூறுகிறேனோلَكُمْ ؕஉங்களுக்குوَ اُفَوِّضُமேலும் நான் ஒப்படைக்கிறேன்اَمْرِیْۤஎன் காரியத்தைاِلَیபால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِالْعِبَادِஅடியார்களை
Fபஸதத்குரூன மா அகூலு லகும்; வ உFபவ்விளு அம்ரீ இலல் லாஹ்; இன்னல்லாஹ Bபஸீரும் Bபில்'இBபாத்
“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ
فَوَقٰىهُஎனவே அவரைப் பாதுகாத்தான்اللّٰهُஅல்லாஹ்سَیِّاٰتِதீமைகளிலிருந்துمَاஎவற்றைمَكَرُوْاஅவர்கள் சூழ்ச்சி செய்தார்களோوَ حَاقَமேலும் சூழ்ந்து கொண்டதுبِاٰلِகூட்டத்தாரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்سُوْٓءُகொடியالْعَذَابِۚவேதனை
Fப வகாஹுல் லாஹு ஸய்யிஆதி மா மகரூ வ ஹாக Bபி ஆலி-Fபிர்'அவ்ன ஸூ'உல் 'அதாBப்
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟
اَلنَّارُநெருப்புیُعْرَضُوْنَஅவர்கள் காட்டப்படுவார்கள்عَلَیْهَاஅதன் முன்னேغُدُوًّاகாலையிலும்وَّ عَشِیًّا ۚமாலையிலும்وَ یَوْمَமேலும் அந்த நாளில்تَقُوْمُநிகழும்السَّاعَةُ ۫இறுதி வேளைاَدْخِلُوْۤاநுழையச் செய்யுங்கள்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்اَشَدَّமிகக் கடுமையானالْعَذَابِவேதனையில்
அன் னாரு யுஃரளூன 'அலய்ஹா குதுவ்வ(ன்)வ் வ 'அஷிய்ய(ன்)வ் வ யவ்ம தகூமுஸ் ஸா'ஆது அத்கிலூ ஆல Fபிர்'அவ்ன அஷத்தல் 'அதாBப்
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
وَ اِذْஇன்னும் (அவர்கள்)یَتَحَآجُّوْنَதர்க்கித்துக் கொள்ளும் போதுفِیஇல்النَّارِநரக நெருப்ப(ில்)فَیَقُوْلُஅப்போது கூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்துக் கொண்டிருந்தார்களோ (அவர்களிடம்)اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَكُمْஉங்களுக்குتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்مُّغْنُوْنَதடுத்துக் கொள்பவர்களாعَنَّاஎங்களை விட்டும்نَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇருந்துالنَّارِநரக நெருப்ப(ில்)
வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
قَالَகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தார்களோاِنَّاநிச்சயமாக நாம்كُلٌّஅனைவரும்فِیْهَاۤ ۙஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிட்டமாகحَكَمَதீர்ப்பளித்துவிட்டான்بَیْنَஇடையேالْعِبَادِஅடியார்களுக்கு
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
(அப்போது:) “நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟
وَ قَالَமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்فِیஉள்ளالنَّارِநெருப்பில்لِخَزَنَةِகாவலர்களிடம்جَهَنَّمَநரகத்தின்ادْعُوْاபிரார்த்தியுங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்یُخَفِّفْஅவன் இலேசாக்கعَنَّاஎங்களை விட்டும்یَوْمًاஒரு நாள்مِّنَஇலிருந்துالْعَذَابِவேதனையை
வ காலல் லதீன Fபின் னாரி லிகZஜனதி ஜஹன்னமத்-'ஊ ரBப்Bபகும் யுகFப்FபிFப் 'அன்னா யவ்மம் மினல் 'அதாBப்
“இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِیْكُمْ رُسُلُكُمْ بِالْبَیِّنٰتِ ؕ قَالُوْا بَلٰی ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓؤُا الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟۠
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَوَ لَمْஎன்ன, இல்லையா?تَكُஇருக்கتَاْتِیْكُمْஉங்களிடம் வரرُسُلُكُمْஉங்கள் தூதர்கள்بِالْبَیِّنٰتِ ؕதெளிவான அத்தாட்சிகளுடன்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰی ؕஆம்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்فَادْعُوْا ۚஎனவே பிரார்த்தியுங்கள்وَ مَاமேலும் இல்லைدُعٰٓؤُاபிரார்த்தனைالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍ۠வழிகேடு
காலூ அவலம் தகு தாதீகும் ருஸுலுகும் Bபில்Bபய்யினாதி காலூ Bபலா' காலூ Fபத்'ஊ; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
“உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?” என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். “ஆம்! நிச்சயமாக” என அவர்கள் பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.  
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَنَنْصُرُதிண்ணமாக உதவி செய்வோம்رُسُلَنَاநம்முடைய தூதர்களுக்குوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ یَوْمَஇன்னும் நாளில்یَقُوْمُஎழுந்து நிற்கும்الْاَشْهَادُۙசாட்சிகள்
இன்னா லனன்ஸுரு ருஸுலனா வல்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா வ யவ்ம யகூமுல் அஷ்ஹாத்
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைیَنْفَعُபயனளிக்கும்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمَعْذِرَتُهُمْஅவர்களின் சாக்குப்போக்குகள்وَ لَهُمُமேலும் அவர்களுக்குاللَّعْنَةُசாபம்وَ لَهُمْமேலும் அவர்களுக்குسُوْٓءُதீயالدَّارِஇருப்பிடம்
யவ்ம லா யன்Fப'உள் ளாலிமீன மஃதிரதுஹும் வ லஹுமுல் லஃனது வ லஹும் ஸூஉத் தார்
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْهُدٰیநேர்வழியைوَ اَوْرَثْنَاமேலும் நாம் வாரிசாக்கினோம்بَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்الْكِتٰبَۙவேதத்தை
வ லகத் ஆதய்னா மூஸல் ஹுதா வ அவ்ரத்னா Bபனீ இஸ்ரா 'ஈலல் கிதாBப்
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
هُدًی وَّذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
هُدًیநேர்வழியாகوَّ ذِكْرٰیமேலும் நினைவூட்டலாகلِاُولِیஉடையவர்களுக்குالْاَلْبَابِஅறிவை
ஹுத(ன்)வ் வ திக்ரா லி உலில் அல்BபாBப்
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟
فَاصْبِرْஎனவே பொறுத்திருப்பீராகاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதாகும்وَّ اسْتَغْفِرْமேலும் மன்னிப்புத் தேடுவீராகلِذَنْۢبِكَஉமது பாவத்திற்காகوَ سَبِّحْமேலும் துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்بِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِبْكَارِஅதிகாலையிலும்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤகுறித்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஎந்த ஆதாரமும்اَتٰىهُمْ ۙஅவர்களுக்கு வந்தاِنْஇல்லைفِیْஇல்صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்கள்اِلَّاதவிரكِبْرٌபெருமைمَّاஇல்லைهُمْஅவர்கள்بِبَالِغِیْهِ ۚஅதை அடையக்கூடியவர்கள்فَاسْتَعِذْஎனவே பாதுகாப்புத் தேடுவீராகبِاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُயாவற்றையும் செவியேற்பவன்الْبَصِیْرُயாவற்றையும் பார்ப்பவன்
இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
لَخَلْقُநிச்சயமாகப் படைப்புالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்اَكْبَرُமிகப் பெரியதுمِنْவிடخَلْقِபடைப்பைالنَّاسِமனிதர்களின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்கள்
லகல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி அக்Bபரு மின் கல்கின் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாவார்கள்الْاَعْمٰیபார்வையற்றவரும்وَ الْبَصِیْرُ ۙ۬மேலும் பார்வையுடையவரும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ لَاமேலும் இல்லைالْمُسِیْٓءُ ؕதீமை செய்பவரும்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تَتَذَكَّرُوْنَநீங்கள் சிந்திக்கிறீர்கள்
வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالسَّاعَةَமறுமை நாள்لَاٰتِیَةٌநிச்சயமாக வரக்கூடியதேلَّاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهَاஅதில்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
இன்னஸ் ஸா'அத ல ஆதியதுல் லா ரய்Bப Fபீஹா வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினான்رَبُّكُمُஉங்கள் இறைவன்ادْعُوْنِیْۤஎன்னிடம் பிரார்த்தியுங்கள்اَسْتَجِبْநான் பதிலளிப்பேன்لَكُمْ ؕஉங்களுக்குاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கிறார்களோعَنْவிட்டுعِبَادَتِیْஎன்னை வணங்குவதைسَیَدْخُلُوْنَஅவர்கள் விரைவில் நுழைவார்கள்جَهَنَّمَநரகத்தில்دٰخِرِیْنَ۠சிறுமையடைந்தவர்களாக
வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالَّیْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் அமைதி பெறுவதற்காகفِیْهِஅதில்وَ النَّهَارَபகலையும்مُبْصِرًا ؕவெளிச்சமானதாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லித்தஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
ذٰلِكُمُஅத்தகையவனேاللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவன்خَالِقُபடைப்பவன்كُلِّஒவ்வொருشَیْءٍ ۘபொருளையும்لَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ۚؗஅவனைفَاَنّٰیபின் எவ்வாறுتُؤْفَكُوْنَநீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் காலிகு குல்லி ஷய்'இன்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
كَذٰلِكَஅவ்வாறேیُؤْفَكُதிருப்பப்படுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்یَجْحَدُوْنَமறுத்துக்கொண்டு
கதாலிக யு'Fபகுல் லதீன கானூ Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைقَرَارًاதங்குமிடமாகوَّ السَّمَآءَவானத்தையும்بِنَآءًமேற்கூரையாகوَّ صَوَّرَكُمْமேலும் உங்களை உருவமைத்தான்فَاَحْسَنَபின் அழகாக்கினான்صُوَرَكُمْஉங்கள் உருவங்களைوَ رَزَقَكُمْமேலும் உங்களுக்கு உணவளித்தான்مِّنَஇருந்துالطَّیِّبٰتِ ؕதூய்மையானவற்றில்ذٰلِكُمُஅத்தகையவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْ ۖۚஉங்கள் இறைவன்فَتَبٰرَكَஆகவே மிக்க மேலானவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள கரார(ன்)வ் வஸ்ஸ மா'அ Bபினா'அ(ன்)வ் வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபதBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
هُوَஅவன்الْحَیُّஎன்றும் உயிருள்ளவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைத்فَادْعُوْهُஎனவே அவனைப் பிரார்த்தியுங்கள்مُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ؕவழிபாட்டைاَلْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
ஹுவல் ஹய்யு லா இலாஹ இல்லா ஹுவ Fபத்'ஊஹு முக் லிஸீன லஹுத்-தீன்; அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்نُهِیْتُதடுக்கப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்குவதைالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைلَمَّاபோதுجَآءَنِیَஎன்னிடம் வந்தالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்مِنْஇருந்துرَّبِّیْ ؗஎன் இறைவன்وَ اُمِرْتُமேலும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاُسْلِمَநான் பணிய வேண்டும்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِیْنَஅகிலங்களின்
குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லம்மா ஜா'அ னியல் Bபய்யினாது மிர் ரBப்Bபீ வ உமிர்து அன் உஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
(நபியே!) கூறுவீராக: “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.”
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்مِنْஇருந்துنُّطْفَةٍஒரு விந்துثُمَّபின்னர்مِنْஇருந்துعَلَقَةٍஒரு கருக்கட்டிثُمَّபின்னர்یُخْرِجُكُمْஉங்களை வெளிப்படுத்துகிறான்طِفْلًاகுழந்தையாகثُمَّபின்னர்لِتَبْلُغُوْۤاநீங்கள் அடையும்பொருட்டுاَشُدَّكُمْஉங்கள் வாலிபத்தைثُمَّபின்னர்لِتَكُوْنُوْاநீங்கள் ஆகும்பொருட்டுشُیُوْخًا ۚமுதியவர்கள்وَ مِنْكُمْஇன்னும் உங்களில்مَّنْயார் / எவர்یُّتَوَفّٰیமரணிக்கச் செய்யப்படுகிறாரோمِنْஇருந்துقَبْلُமுன்னதாகوَ لِتَبْلُغُوْۤاநீங்கள் அடையும்பொருட்டுاَجَلًاஒரு தவணைمُّسَمًّیகுறிக்கப்பட்ட / நிர்ணயிக்கப்பட்டوَّ لَعَلَّكُمْஇன்னும் நீங்கள் (ஆகிடலாம்)تَعْقِلُوْنَசிந்தித்துப் புரிந்து கொள்பவர்களாக
ஹுவல் லதீ கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம யுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் தும்ம லிதகூனூ ஷுயூகா; வ மின்கும் மய் யுதவFப்Fபா மின் கBப்லு வ லிதBப்லுகூ அஜலம் முஸம் ம(ன்)வ்-வ ல'அல்லகும் தஃகிலூன்
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன்یُحْیٖஉயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُ ۚமேலும் மரணிக்கச் செய்கிறான்فَاِذَاஆகவே எப்போதுقَضٰۤیஅவன் தீர்மானிக்கிறானோاَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَاஅப்போது நிச்சயமாகیَقُوْلُஅவன் கூறுகிறான்لَهٗஅதற்குكُنْ'ஆகு'فَیَكُوْنُ۠உடனே அது ஆகிவிடுகிறது
ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது Fப இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ اَنّٰی یُصْرَفُوْنَ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கிக்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِவசனங்களைப்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اَنّٰیஎவ்வாறுیُصْرَفُوْنَதிருப்பப்படுகிறார்கள்
அலம் தர இலல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி அன்னா யுஸ்ரFபூன்
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِالْكِتٰبِவேதத்தைوَ بِمَاۤமேலும் எதனைக் கொண்டுاَرْسَلْنَاநாம் அனுப்பினோமோبِهٖஅதனைக் கொண்டுرُسُلَنَا ۛ۫நம் தூதர்களைفَسَوْفَஆகவே விரைவில்یَعْلَمُوْنَۙஅவர்கள் அறிந்துகொள்வார்கள்
அல்லதீன கத்தBபூ Bபில் கிதாBபி வ Bபிமா அர்ஸல்னா Bபிஹீ ருஸுலனா Fபஸவ்Fப யஃலமூன்
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ یُسْحَبُوْنَ ۟ۙ
اِذِபோதுالْاَغْلٰلُவிலங்குகள்فِیْۤஉள்ளேاَعْنَاقِهِمْஅவர்களின் கழுத்துகளில்وَ السَّلٰسِلُ ؕசங்கிலிகளும்یُسْحَبُوْنَۙஇழுக்கப்படுவார்கள்
இதில் அக்லாலு Fபீ அஃனாகி-ஹிம் வஸ்ஸலாஸிலு யுஸ்ஹBபூன்
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;
فِی الْحَمِیْمِ ۙ۬ ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
فِیஇல்الْحَمِیْمِ ۙ۬கொதிநீர்ثُمَّபின்னர்فِیஇல்النَّارِநெருப்புیُسْجَرُوْنَۚஎரிக்கப்படுவார்கள்
Fபில் ஹமீமி தும்ம Fபின் னாரி யுஸ்ஜரூன்
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
ثُمَّபின்னர்قِیْلَகூறப்படும்لَهُمْஅவர்களுக்குاَیْنَஎங்கேمَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تُشْرِكُوْنَۙஇணைவைத்துக் கொண்டிருந்தீர்களோ
தும்மா கீல லஹும் அய்ன மா குன்தும் துஷ்ரிகூன்
பிறகு அவர்களுக்குச் சொல்லப்படும்: “(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று.
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
مِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்ضَلُّوْاஅவர்கள் மறைந்துவிட்டனர்عَنَّاஎங்களை விட்டுبَلْமாறாகلَّمْஇல்லைنَكُنْநாங்கள் இருந்தோம்نَّدْعُوْاநாங்கள் அழைத்தோம்مِنْஇருந்துقَبْلُமுன்னர்شَیْـًٔا ؕஎதனையும்كَذٰلِكَஇவ்வாறேیُضِلُّவழிகேட்டில் விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா Bபல் லம் னகுன் னத்'ஊ மின் கBப்லு ஷய்'ஆ; கதாலிக யுளில்லுல் லாஹுல் காFபிரீன்
“அல்லாஹ்வையன்றி” (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்பட்டதும்): “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன; அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!” என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
ذٰلِكُمْஇதுبِمَاஎதனாலென்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَفْرَحُوْنَமகிழ்ந்துفِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ بِمَاமேலும் எதனாலென்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَمْرَحُوْنَۚஆணவம் கொண்டு
தாலிகும் Bபிமா குன்தும் தFப்ரஹூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தம்ரஹூன்
“இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
اُدْخُلُوْۤاநுழையுங்கள்اَبْوَابَவாயில்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَا ۚஅதில்فَبِئْسَஆகவே மிகக் கெட்டதுمَثْوَیதங்குமிடம்الْمُتَكَبِّرِیْنَபெருமையடிப்பவர்களின்
உத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
“நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
فَاصْبِرْஎனவே பொறுமையாக இருப்பீராகاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّ ۚஉண்மையானதாகும்فَاِمَّاஎனவே ஒருவேளைنُرِیَنَّكَஉமக்கு நாம் காண்பித்தாலும்بَعْضَசிலவற்றைالَّذِیْஎதனைنَعِدُهُمْஅவர்களுக்கு நாம் வாக்களிக்கிறோமோاَوْஅல்லதுنَتَوَفَّیَنَّكَஉம்மை நாம் மரணிக்கச் செய்தாலும்فَاِلَیْنَاபின்னர் நம்மிடமேیُرْجَعُوْنَஅவர்கள் திருப்பிக் கொண்டுவரப்படுவார்கள்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்க்; Fப இம்மா னுரியன்னக் Bபஃளல் லதீ ன'இ துஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா யுர்ஜ'ஊன்
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَیْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَیْكَ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِیَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلًاதூதர்களைمِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்مِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்களைப் பற்றிقَصَصْنَاநாம் விவரித்துள்ளோம்عَلَیْكَஉமக்குوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்களைப் பற்றிلَّمْஇல்லைنَقْصُصْநாம் விவரிக்கعَلَیْكَ ؕஉமக்குوَ مَاமேலும் இல்லைكَانَசாத்தியமானதுلِرَسُوْلٍஎந்த ஒரு தூதருக்கும்اَنْஎன்பதுیَّاْتِیَஅவர் கொண்டு வருவதுبِاٰیَةٍஓர் அத்தாட்சியைاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியைக் கொண்டுاللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِذَاஆகவே எப்போதுجَآءَவந்ததோاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்قُضِیَதீர்ப்பளிக்கப்படும்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ خَسِرَமேலும் நஷ்டமடைவார்கள்هُنَالِكَஅங்குالْمُبْطِلُوْنَ۠பொய்யர்கள்
வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக மின்ஹும் மன் கஸஸ்னா 'அலய்க வ மின்ஹும் மல் லம் னக்ஸுஸ் 'அலய்க்; வமா கான லி ரஸூலின் அ(ன்)ய் யாதிய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; Fப இதா ஜா'அ அம்ருல் லாஹி குளிய Bபில்ஹக்கி வ கஸிர ஹுனாலிகல் முBப்திலூன்
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟ؗ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்காகالْاَنْعَامَகால்நடைகளைلِتَرْكَبُوْاநீங்கள் ஏறிச் செல்வதற்காகمِنْهَاஅவற்றிலிருந்துوَ مِنْهَاமேலும் அவற்றிலிருந்துتَاْكُلُوْنَؗநீங்கள் உண்கிறீர்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அன்'ஆம லிதர்கBபூ மின்ஹா வ மின்ஹா தாகுலூன்
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَیْهَا حَاجَةً فِیْ صُدُوْرِكُمْ وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟ؕ
وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیْهَاஅவற்றில்مَنَافِعُபயன்கள்وَ لِتَبْلُغُوْاமேலும் நீங்கள் அடைவதற்காகعَلَیْهَاஅவற்றின் மீதுحَاجَةًஒரு தேவையைفِیْஇல்صُدُوْرِكُمْஉங்கள் நெஞ்சங்கள்وَ عَلَیْهَاமேலும் அவற்றின் மீதும்وَ عَلَیமேலும் மீதும்الْفُلْكِகப்பல்களின்تُحْمَلُوْنَؕநீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
வ லகும் Fபீஹா மனாFபி'உ வ லிதBப்லுகூ 'அலய்ஹா ஹாஜதன் Fபீ ஸுதூரிகும் வ 'அலய்ஹா வ 'அலல் Fபுல்கி துஹ்மலூன்
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ ۖۗ فَاَیَّ اٰیٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ۟
وَ یُرِیْكُمْமேலும் அவன் உங்களுக்குக் காட்டுகிறான்اٰیٰتِهٖ ۖۗஅவனுடைய அத்தாட்சிகளைفَاَیَّஎனவே எதனைاٰیٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்تُنْكِرُوْنَநீங்கள் மறுக்கிறீர்கள்
வ யுரீகும் ஆயாதிஹீ Fப அய்ய ஆயாதில் லாஹி துன்கிரூன்
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اَفَلَمْஅவர்கள்...வில்லையா?یَسِیْرُوْاபயணம் செய்துفِیஇல்الْاَرْضِபூமியில்فَیَنْظُرُوْاஅவர்கள் பார்க்க வேண்டாமாكَیْفَஎப்படிكَانَஇருந்தது என்றுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஎவர்களுடையمِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَكْثَرَஅதிகமானவர்களாகمِنْهُمْஅவர்களை விடوَ اَشَدَّமேலும் பலமிக்கவர்களாகقُوَّةًபலத்தால்وَّ اٰثَارًاமேலும் சுவடுகளால்فِیஇல்الْاَرْضِபூமியில்فَمَاۤஎனவே இல்லைاَغْنٰیபயனளிக்கعَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டு
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; கானூ அக்தர மின்ஹும் வ அஷத்த குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தார்களோرُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَرِحُوْاஅவர்கள் பெருமிதம் கொண்டார்கள்بِمَاஅதைக் கொண்டுعِنْدَهُمْஅவர்களிடம்مِّنَஉள்ளالْعِلْمِகல்வியைوَ حَاقَமேலும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஅவர்கள்بِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
Fபலம்மா ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரிஹூ Bபிமா 'இன்தஹும் மினல் 'இல்மி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِیْنَ ۟
فَلَمَّاஆகவே, எப்போதுرَاَوْاஅவர்கள் கண்டார்களோبَاْسَنَاஎமது தண்டனையைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَحْدَهٗஅவன் ஒருவனையேوَ كَفَرْنَاமேலும் நாங்கள் நிராகரித்தோம்بِمَاஎவற்றைكُنَّاநாங்கள் இருந்தோமோبِهٖஅவனுக்குمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களாக
Fபலம்மா ர அவ் Bபாஸனா காலூ ஆமன்னா Bபில்லாஹி வஹ்தஹூ வ கFபர்னா Bபிமா குன்னா Bபிஹீ முஷ்ரிகீன்
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, “நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمْ یَكُ یَنْفَعُهُمْ اِیْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ فِیْ عِبَادِهٖ ۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ۟۠
فَلَمْஆனால் இல்லைیَكُஇருந்ததுیَنْفَعُهُمْஅவர்களுக்குப் பயனளிக்கاِیْمَانُهُمْஅவர்களின் நம்பிக்கைلَمَّاபோதுرَاَوْاஅவர்கள் கண்டبَاْسَنَا ؕநம் தண்டனையைسُنَّتَவழிமுறைاللّٰهِஅல்லாஹ்வின்الَّتِیْஅத்தகையقَدْநிச்சயமாகخَلَتْகடந்து சென்றுவிட்டதுفِیْமத்தியில்عِبَادِهٖ ۚஅவனுடைய அடியார்கள்وَ خَسِرَமேலும் நஷ்டமடைந்தனர்هُنَالِكَஅவ்விடத்தில்الْكٰفِرُوْنَ۠நிராகரிப்பாளர்கள்
Fபலம் யகு யன்Fப 'உஹும் ஈமானுஹும் லம்மா ர-அவ் Bப'ஸன ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் Fபீ 'இBபாதிஹீ வ கஸிர ஹுனாலிகல் காFபிரூன்
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.