111. ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ
تَبَّتْஅழியட்டும்يَدَاۤஇரு கரங்கள்اَبِىْ لَهَبٍஅபூலஹபின்وَّتَبَّؕ‏இன்னும் அவன் அழியட்டும்
தBப்Bபத் யதா அBபீ லஹBபி(ன்)வ்-வ தBப்Bப்
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ۟ؕ
مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنْهُஅவனுக்குمَالُهٗஅவனுடைய செல்வமும்وَمَاஇன்னும் எதுكَسَبَؕ‏அவன் சம்பாதித்தான்
மா அக்னா 'அன்ஹு மாலுஹூ வ ம கஸBப்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۟ۚۖ
سَيَصْلٰى(விரைவில்) பற்றி எரிவார்கள்نَارًاநெருப்பில்ذَاتَ لَهَبٍ ۖۚ‏ஜுவாலையுடைய
ஸ-யஸ்லா னாரன் தாத லஹBப்
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۟ۚ
وَّامْرَاَ تُهٗ ؕஇன்னும் அவனுடைய மனைவிحَمَّالَةَசுமப்பவள்الْحَطَبِ‌ۚ‏விறகு சுள்ளிகளை
வம்ர-அதுஹூ ஹம்மா லதல்-ஹதBப்
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ۟۠
فِىْ جِيْدِهَاஅவளுடைய கழுத்தில்حَبْلٌகயிறுதான்مِّنْ مَّسَدٍ‏ஈச்சம் பாளையின்
Fபீ ஜீதிஹா ஹBப்லும் மிம்-மஸத்
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).