">

தேடல் வார்த்தை: "ஸாலிஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

82 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 82)

وَمَاۤ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِیْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰۤی اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ؗ فَاُولٰٓىِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِی الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ۟
وَمَاۤ اَمْوَالُـكُمْஉங்கள் செல்வங்கள் இல்லைوَلَاۤ اَوْلَادُكُمْஇன்னும் உங்கள் பிள்ளைகள்بِالَّتِىْ تُقَرِّبُكُمْஉங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகعِنْدَنَاஎங்களிடம்زُلْفٰٓىநெருக்கமாகاِلَّاஎனினும்مَنْஎவர்கள்اٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَசெய்வார்களோصَالِحًـاநன்மையைفَاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்கு உண்டுجَزَآءُகூலிالضِّعْفِஇரு மடங்குبِمَا عَمِلُوْاஅவர்கள் செய்ததற்கு பகரமாகوَهُمْஅவர்கள்فِى الْغُرُفٰتِஅறைகளில்اٰمِنُوْنَ‏நிம்மதியாக
வ மா அம்வாலுகும் வ லா அவ்லாதுகும் Bபில்லதீ துகர்ரிBபுகும் 'இன்தனா Zஜுல்Fபா இல்லா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக லஹும் ஜZஜா'உள் ளிஃFபி Bபிமா 'அமிலூ வ ஹும் Fபில் குருFபாதி ஆமினூன்
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
اَلَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟۠
اَ لَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைشَدِيْدٌ ؕகடுமையானوَّالَّذِيْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்களோالصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்கு உண்டுمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّاَجْرٌ كَبِيْرٌ‏பெரிய கூலியும்
அல்லதீன கFபரூ லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠
وَهُمْஅவர்கள்يَصْطَرِخُوْنَகதறுவார்கள்فِيْهَا ۚஅதில்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுنَـعْمَلْ صَالِحًـاநல்ல அமல்களை செய்வோம்غَيْرَவேறுالَّذِىْஎதுكُـنَّا نَـعْمَلُؕநாங்கள் செய்து கொண்டிருந்தோம்اَوَلَمْ نُعَمِّرْكُمْஉங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?مَّاஎது (-காலம்)يَتَذَكَّرُஅறிவுரை பெறுகின்றார்فِيْهِஅதில்مَنْ تَذَكَّرَஅறிவுரை பெறுபவர்وَجَآءَكُمُஇன்னும் உங்களிடம் வந்தார்النَّذِيْرُؕஅச்சமூட்டி எச்சரிப்பவர்فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்فَمَا لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்கு இல்லைمِنْ نَّصِيْرٍ‏உதவியாளர் எவரும்
வ ஹும் யஸ்தரிகூன Fபீஹா ரBப்Bபனா அக்ரிஜ்னா னஃமல் ஸாலிஹன் கய்ரல் லதீ குன்னா னஃமல்; அவ லம்னு 'அம்மிர்கும் மா யததக் கரு Fபீஹி மன் ததக்கர வ ஜா'அகுமுன் னதீரு Fபதூகூ Fபமா லிள்ளாலிமீன மின் னஸீர்
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாهَبْ لِىْஎனக்கு தா!مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَبَشَّرْنٰهُநாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَஇஸ்ஹாக்கைக் கொண்டுنَبِيًّاநபி(யாகவும்)مِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் (ஒருவராகவும்)
வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَகூறினார்لَقَدْ ظَلَمَكَஅவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِ(அவர்) கேட்டதினால்نَعْجَتِكَஉனது ஆட்டைاِلٰى نِعَاجِهٖ‌ ؕதனது ஆடுகளுடன் சேர்க்கوَاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்கள்مِّنَ الْخُلَـطَآءِபங்காளிகளில்لَيَبْغِىْஅநீதிஇழைக்கின்றனர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலர் மீதுاِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَقَلِيْلٌ مَّاமிகக் குறைவானவர்களே!هُمْ‌ ؕஅவர்கள்وَظَنَّஅறிந்தார்دَاوٗدُதாவூத்اَنَّمَا فَتَنّٰهُநாம் அவரை சோதித்தோம் என்பதைفَاسْتَغْفَرَஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார்رَبَّهٗதன் இறைவனிடம்وَخَرَّஇன்னும் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّاَنَابَ ۩‏இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
اَمْ نَجْعَلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِیْنَ فِی الْاَرْضِ ؗ اَمْ نَجْعَلُ الْمُتَّقِیْنَ كَالْفُجَّارِ ۟
اَمْ نَجْعَلُஆக்குவோமா?الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைكَالْمُفْسِدِيْنَகுழப்பம் செய்பவர்களைப் போன்றுفِى الْاَرْضِபூமியில்اَمْ نَجْعَلُஆக்குவோமா?الْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்كَالْفُجَّارِ‏பாவிகளைப் போன்று
அம் னஜ்'அலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கல்முFபிஸ்தீன Fபில் அர்ளி அம் னஜ்'அலுல் முத்தகீன கல்Fபுஜ்ஜார்
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோسَيِّـئَـةًஒரு தீமையைفَلَا يُجْزٰٓىஅவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்اِلَّاதவிரمِثْلَهَا ۚஅது போன்றதேوَمَنْயார் ஒருவர்عَمِلَசெய்வாரோصَالِحًـاநன்மையைمِّنْஇல்ذَكَرٍஆண்(கள்)اَوْஅல்லதுاُنْثٰىபெண்(கள்)وَهُوَஅவர் இருக்கின்ற நிலையில்مُؤْمِنٌநம்பிக்கையாளராகفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْخُلُوْنَநுழைக்கப்படுவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்يُرْزَقُوْنَஅவர்கள் உணவளிக்கப்படுவார்கள்فِيْهَاஅதில்بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
وَمَا يَسْتَوِىசமமாக மாட்டார்(கள்)الْاَعْمٰىகுருடரும்وَالْبَصِيْرُ ۙபார்வையுள்ளவரும்وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَلَا الْمُسِىْٓءُ ؕஇன்னும் கெட்டவர்(கள்)قَلِيْلًاமிகக் குறைவாகத்தான்مَّا تَتَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்கு உண்டுاَجْرٌநற்கூலிغَيْرُ مَمْنُوْنٍ‏முடிவற்ற(து)
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَمَنْயார்?اَحْسَنُமிக அழகானவர்قَوْلًاபேச்சால்مِّمَّنْஒருவரைவிடدَعَاۤஅழைத்தார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًاநல்லதைوَّقَالَஇன்னும் கூறுகின்றார்اِنَّنِىْநிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் உள்ளவன்
வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோصَالِحًـاநல்லதைفَلِنَفْسِهٖ‌அது அவருக்குத்தான் நன்மையாகும்وَمَنْஇன்னும் யார்اَسَآءَதீயதை செய்வாரோفَعَلَيْهَا‌ؕஅது அவருக்குத்தான் கேடாகும்وَمَاஇல்லைرَبُّكَஉமது இறைவன்بِظَلَّامٍஅநியாயம் செய்பவனாகلِّلْعَبِيْدِ‏அடியார்களுக்கு
மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟
تَرَىநீர் பார்ப்பீர்!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களைمُشْفِقِيْنَபயந்தவர்களாகمِمَّا كَسَبُوْاஅவர்கள் செய்தவற்றின் காரணமாகوَهُوَ وَاقِعٌۢஅது நிகழ்ந்தே தீரும்بِهِمْ‌ؕஅவர்களுக்குوَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفِىْ رَوْضَاتِசோலைகளில்الْجَـنّٰتِ‌ۚசொர்க்கங்களின்لَهُمْஅவர்களுக்கு உண்டுمَّا يَشَآءُوْنَஅவர்கள் நாடுகின்றவைعِنْدَ رَبِّهِمْ‌ؕஅவர்களின் இறைவனிடம்ذٰلِكَ هُوَஇதுதான்الْفَضْلُசிறப்பாகும்الْكَبِيْرُ‏மிகப் பெரிய
தரள் ளாலிமீன முஷ்Fபிகீன மிம்மா கஸBபூ வ ஹுவ வாகி'உம் Bபிஹிம்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ரவ்ளாதில் ஜன்னாதி லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
ذٰ لِكَஇதுالَّذِىْஎதுيُبَشِّرُநற்செய்தி கூறுகின்றான்اللّٰهُஅல்லாஹ்عِبَادَهُதன் அடியார்களுக்குالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِ‌ؕநன்மைகளைقُلْகூறுவீராக!لَّاۤ اَسْــٴَــــلُـكُمْநான் உங்களிடத்தில் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகاَجْرًاஎந்த கூலியையும்اِلَّا الْمَوَدَّةَஅன்பைத் தவிரفِى الْقُرْبٰى‌ؕஉறவினால் உள்ளوَمَنْ يَّقْتَرِفْயார் செய்வாரோحَسَنَةًஅழகிய அமலைنَّزِدْஅதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِيْهَاஅதில்حُسْنًا‌ ؕஅழகைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்شَكُوْرٌநன்றியறிபவன்
தாலிகல் லதீ யுBபஷ் ஷிருல் லாஹு 'இBபாதஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இல்லல் மவத்தத Fபில் குர்Bபா; வ மய் யக்தரிFப் ஹஸனதன் னZஜித் லஹூ Fபீஹா ஹுஸ்னா; இன்னல் லாஹ கFபூருன் ஷகூர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَيَسْتَجِيْبُஇன்னும் பதில் அளிக்கின்றான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَيَزِيْدُஇன்னும் அதிகம் கொடுப்பான்هُمْஅவர்களுக்குمِّنْ فَضْلِهٖ‌ؕதனது அருளால்وَالْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைشَدِيْدٌ‏கடுமையான(து)
வ யஸ்தஜீBபுல் லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹ்; வல் காFபிரூன லஹும் 'அதாBபுன் ஷதீத்
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோصَالِحًـاஒரு நன்மையைفَلِنَفْسِهٖ‌ۚஅது அவருக்குத்தான் நல்லதுوَمَنْஎவர்اَسَآءَதீமை செய்வாரோفَعَلَيْهَاஅது அவருக்குத்தான் கேடாகும்ثُمَّபிறகுاِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவனிடம்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَوَصَّيْنَاநாம் உபதேசித்தோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَيْهِதன் பெற்றோருக்குاِحْسَانًا‌ ؕநன்மை செய்வதற்குحَمَلَـتْهُஅவனை சுமந்தாள்اُمُّهٗஅவனது தாய்كُرْهًاசிரமத்துடன்وَّوَضَعَتْهُஇன்னும் அவனை ஈன்றெடுத்தாள்كُرْهًا‌ ؕசிரமத்துடன்وَحَمْلُهٗஅவனை சுமந்ததும்وَفِصٰلُهٗஇன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்ثَلٰـثُوْنَமுப்பதுشَهْرًا‌ ؕமாதங்களாகும்حَتّٰٓىஇறுதியாகاِذَا بَلَغَஅவன் அடைந்து (விட்டால்)اَشُدَّهٗதனது வாலிபத்தைوَبَلَغَஇன்னும் அடைந்து(விட்டால்)اَرْبَعِيْنَநாற்பதுسَنَةً  ۙவயதைقَالَஅவன் கூறுகிறான்رَبِّஎன் இறைவாاَوْزِعْنِىْۤஎன்னை தூண்டுவாயாகاَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்கு(ம்)نِعْمَتَكَஉனது அருளுக்குالَّتِىْۤஎதுاَنْعَمْتَநீ அருள் புரிந்தாய்عَلَىَّஎன்மீது(ம்)وَعَلٰىமீதும்وَالِدَىَّஎன் பெற்றோர்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًاநல்ல அமலைتَرْضٰٮهُஅதை நீ திருப்திபடுகின்றாய்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்தம் செய்لِىْஎனக்குفِىْ ذُرِّيَّتِىْ ؕۚஎன் சந்ததியில்اِنِّىْநிச்சயமாக நான்تُبْتُதிரும்பி விட்டேன்اِلَيْكَஉன் பக்கம்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் ஒருவனாவேன்
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி இஹ்ஸான; ஹமலத் ஹு உம்முஹூ குர்ஹ(ன்)வ்-வ வள'அத் ஹு குர்ஹ(ன்)வ் வ ஹம்லுஹூ வ Fபிஸாலுஹூ தலாதூன ஷஹ்ரா; ஹத்தா இதா Bபலக அஷுத்தஹூ வ Bபலக அர்Bப'ஈன ஸனதன் கால ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوا الصّٰلِحٰتِஇன்னும் நன்மைகளை செய்தனர்وَاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்بِمَا نُزِّلَஇறக்கப்பட்டதை(யும்)عَلٰى مُحَمَّدٍமுஹம்மது நபியின் மீதுوَّهُوَஅதுதான்الْحَقُّஉண்மையாகும்مِنْ رَّبِّهِمْ‌ۙஅவர்களின் இறைவனிடம் இருந்து வந்தكَفَّرَபோக்கிவிடுவான்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْஅவர்களின் பாவங்களைوَاَصْلَحَஇன்னும் சீர் செய்துவிடுவான்بَالَهُمْ‏அவர்களின் காரியத்தை
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ ؕஆறுகள்وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்يَتَمَتَّعُوْنَஇன்புறுகிறார்கள்وَيَاْكُلُوْنَஇன்னும் சாப்பிடுகிறார்கள்كَمَاபோல்تَاْكُلُசாப்பிடுவதுالْاَنْعَامُகால்நடைகள்وَالنَّارُநரகம்தான்مَثْوًىதங்குமிடமாகும்لَّهُمْ‏அவர்களுக்கு
இன்னல்-லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வல்லதீன கFபரூ யதமத்த'ஊன வ ய'குலூன கமா த'குலுல் அன்'ஆமு வன் னாரு மத்வன் லஹும்
நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
مُحَمَّدٌமுஹம்மதுرَّسُوْلُ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் தூதர்وَالَّذِيْنَ مَعَهٗۤஅவருடன் இருக்கின்றவர்கள்اَشِدَّآءُகடினமானவர்கள்عَلَى الْكُفَّارِநிராகரிப்பாளர்கள்மீதுرُحَمَآءُகருணையாளர்கள்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்تَرٰٮهُمْநீர் அவர்களைக்காண்பீர்رُكَّعًاருகூஃசெய்தவர்களாகسُجَّدًاசுஜூது செய்தவர்களாகيَّبْتَغُوْنَஅவர்கள் விரும்புகிறார்கள்فَضْلًاஅருளை(யும்)مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَرِضْوَانًا‌பொருத்தத்தையும்سِيْمَاهُمْஅவர்களின் தோற்றம்فِىْ وُجُوْهِهِمْஅவர்களின் முகங்களில்مِّنْ اَثَرِஅடையாளமாகالسُّجُوْدِ‌ ؕசுஜூதின்ذٰ لِكَஇதுمَثَلُهُمْஅவர்களின் தன்மையாகும்فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚதவ்றாத்தில் கூறப்பட்டوَمَثَلُهُمْஇன்னும் அவர்களின் தன்மையாவதுفِى الْاِنْجِيْلِ ۛۚஇன்ஜீலில் கூறப்பட்டكَزَرْعٍஒரு விளைச்சலைப் போலாகும்اَخْرَجَவெளியாக்கியதுشَطْئَـهٗதனது காம்பைفَاٰزَرَهٗஇன்னும் அதை பலப்படுத்தியதுفَاسْتَغْلَظَபிறகு அது தடிப்பமாக ஆனதுفَاسْتَوٰىஅது உயர்ந்து நின்றுعَلٰى سُوْقِهٖதனது தண்டின் மீதுيُعْجِبُகவர்கிறதுالزُّرَّاعَவிவசாயிகளைلِيَـغِيْظَஅவன் ரோஷமூட்டுவதற்காகبِهِمُஅவர்கள் மூலமாகالْكُفَّارَ‌ ؕநிராகரிப்பாளர்களைوَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنْهُمْஅவர்களில்مَّغْفِرَةًமன்னிப்பை(யும்)وَّاَجْرًا عَظِيْمًا‏மகத்தானகூலியையும்
முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَاَنْفِقُوْاதர்மம் செய்யுங்கள்مِنْ مَّا رَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்துمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِىَவருவதற்குاَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்فَيَقُوْلَஅவர் கூறுவார்رَبِّஎன் இறைவா!لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤநீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா!اِلٰٓى اَجَلٍதவணை வரைقَرِيْبٍۙகொஞ்சம் சமீபமானفَاَصَّدَّقَநான் தர்மம் செய்வேனேوَاَكُنْஇன்னும் ஆகிவிடுவேனேمِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
يَوْمَநாளைيَجْمَعُكُمْஅவன் உங்களை ஒன்று சேர்ப்பான்لِيَوْمِநாளுக்காகالْجَمْعِ‌ஒன்று சேர்க்கப்படும்ذٰ لِكَ يَوْمُஅதுதான்/நாளாகும்التَّغَابُنِ‌ ؕஏமாறுகின்றوَمَنْயார்يُّؤْمِنْۢநம்பிக்கை கொள்வார்(கள்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَيَعْمَلْஇன்னும் செய்வார்(கள்)صَالِحًـاநன்மையைيُّكَفِّرْபோக்கிவிடுவான்عَنْهُஅவர்களை விட்டும்سَيِّاٰتِهٖஅவர்களின் பாவங்களைوَيُدْخِلْهُஇன்னும் அவர்களை நுழைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாக இருப்பார்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎப்போதும்ذٰ لِكَஇதுதான்الْفَوْزُவெற்றியாகும்الْعَظِیْمُ‏மகத்தான
யவ்ம யஜ்ம'உகும் லி யவ்மில் ஜம்'இ தாலிக யவ்முத் தகாBபுன்; வ ம(ன்)ய்-யுமிம் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
رَّسُوْلًا یَّتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِ اللّٰهِ مُبَیِّنٰتٍ لِّیُخْرِجَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ۟
رَّسُوْلًاஒரு தூதரைيَّتْلُوْاஓதிக் காண்பிக்கிறார்عَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்مُبَيِّنٰتٍதெளிவான(வை)لِّيُخْرِجَவெளியேற்றுவதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ‌ؕஒளியின் பக்கம்وَمَنْஎவர்(கள்)يُّؤْمِنْۢநம்பிக்கை கொண்டார்(கள்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَيَعْمَلْஇன்னும் செய்வார்(கள்)صَالِحًـاநன்மையைيُّدْخِلْهُஅவர்களை பிரவேசிக்கவைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாகத் தங்குவார்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ؕஎப்போதும்قَدْதிட்டமாகاَحْسَنَஅழகாக வைத்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لَهٗஅவர்களுக்குرِزْقًا‏வாழ்வாதாரத்தை
ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்கும் ஆயாதில் லாஹி முBபய்யினாதில் லியுக்ரிஜல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மினள் ளுலுமாதி இலன் னூர்; வ ம(ன்)ய் யு'மின் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா கத் அஹ்ஸனல் லாஹு லஹூ ரிZஜ்கா
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟
اِنْ تَتُوْبَاۤநீங்கள் இருவரும் திரும்பிவிட்டால்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்فَقَدْஏனெனில், திட்டமாகصَغَتْசாய்ந்து விட்டனقُلُوْبُكُمَا‌ۚஉங்கள் இருவரின் உள்ளங்களும்وَاِنْ تَظٰهَرَاநீங்கள் இருவரும் உதவினால்عَلَيْهِஅவருக்கு எதிராகفَاِنَّ اللّٰهَ هُوَஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான்مَوْلٰٮهُஅவருக்குப் பாதுகாவலன்وَجِبْرِيْلُஇன்னும் ஜிப்ரீலும்وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚஇன்னும் நல்ல முஃமின்களும்وَالْمَلٰٓٮِٕكَةُவானவர்களும்بَعْدَ ذٰلِكَஇதற்குப் பின்னர்ظَهِيْرٌ‏உதவியாளர்கள்
இன் ததூBபா இலல் லாஹி Fபகத் ஸகத் குலூBபுகுமா வ இன் தளாஹரா 'அலய்ஹி Fப இன்னல் லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிBப்ரீலு வ ஸாலிஹுல் மு'மினீன்; வல் மலா'இகது Bபஃத தாலிக ளஹீர்
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணமாகلِّـلَّذِيْنَ كَفَرُواநிராகரித்தவர்களுக்குامْرَاَتَமனைவியையும்نُوْحٍநூஹூடையوَّ امْرَاَتَமனைவியையும்لُوْطٍ‌ ؕலூத்துடையكَانَـتَاஇருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَيْنِஇரு அடியார்களுக்குمِنْ عِبَادِنَاநமது அடியார்களில்صَالِحَـيْنِநல்ல(வர்கள்)فَخَانَتٰهُمَاஅவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்فَلَمْ يُغْنِيَاஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லைعَنْهُمَاஅவ்விருவரைவிட்டும்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْــٴًــاஎதையும்وَّقِيْلَகூறப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரகத்தில்مَعَ الدّٰخِلِيْنَ‏நுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
فَاجْتَبٰهُபிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்رَبُّهٗஅவரது இறைவன்فَجَعَلَهٗஅவரை ஆக்கினான்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்கள்لَهُمْஅவர்களுக்குاَجْرٌநன்மை (கூலி)غَيْرُ مَمْنُوْنٍ‏முடிவுறாத
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழிருந்துالْاَنْهٰرُ ؕؔநதிகள்ذٰلِكَஅதுதான்الْفَوْزُவெற்றிالْكَبِيْرُؕ‏பெரும்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; தாலிகல் Fபவ்Zஜுல் கBபீர்
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
كَذَّبَتْபொய்பித்ததுثَمُوْدُஸமூது சமுதாயம்بِطَغْوٰٮهَآ  ۙ‏தன் அழிச்சாட்டியத்தால்
கத்தBபத் தமூது Bபி தக்வாஹா
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
فَقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்نَاقَةَபெண் ஒட்டகத்தைاللّٰهِஅல்லாஹ்வுடையوَسُقْيٰهَا ؕ‏இன்னும் அது நீர் பருகுவதை
Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓىِٕكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِۙநற்செயல்களைاُولٰٓٮِٕكَ هُمْஅவர்கள்தான்خَيْرُமிகச் சிறந்தோர்الْبَرِيَّةِ ؕ‏படைப்புகளில்
இன்னல் லதீன ஆமனு வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உல-இக ஹும் கய்ருல் Bபரீய் யஹ்
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைوَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالْحَقِّ   ۙஉண்மையைوَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالصَّبْرِ‏பொறுமையை
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தவாஸவ் Bபில்ஹக்கி வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ர்
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).