">

தேடல் வார்த்தை: "மூஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

170 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 4 / 4 (முடிவுகள் 151 - 170)

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟ؕ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَ اٰذَوْاதொந்தரவு தந்தவர்களைப் போன்றுمُوْسٰىமூஸாவிற்குفَبَـرَّاَهُஅவரை நிரபராதியாக்கினான்اللّٰهُஅல்லாஹ்مِمَّا قَالُوْا ؕஅவர்கள் கூறியதிலிருந்துوَكَانَஅவர் இருந்தார்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَجِيْهًا ؕ‏மிகசிறப்பிற்குரியவராக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனூ கல்ல தீன ஆதவ் மூஸா Fப Bபர்ர அஹுல் லாஹு மிம்ம காலூ; வ கான 'இன்தல் லாஹி வஜீஹா
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகمَنَنَّاஅருள்புரிந்தோம்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கு(ம்)وَهٰرُوْنَ‌ۚ‏ஹாரூனுக்கு
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன்
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கும்وَهٰرُوْنَ‏ஹாரூனுக்கும்
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன்
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளுடன்وَسُلْطٰنٍஇன்னும் ஆதாரத்துடன்مُّبِيْنٍۙ‏தெளிவான
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ذَرُوْنِىْۤஎன்னை விடுங்கள்اَقْتُلْகொன்று விடுகிறேன்مُوْسٰىமூஸாவைوَلْيَدْعُஅவர் அழைக்கட்டும்رَبَّهٗ‌ۚதன் இறைவனைاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اَنْ يُّبَدِّلَஅவர் மாற்றிவிடுவார் என்றுدِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைاَوْஅல்லதுاَنْ يُّظْهِرَஉருவாக்கி விடுவார் என்றுفِى الْاَرْضِஇந்த பூமியில்الْفَسَادَ‏குழப்பத்தை
வ கால Fபிர்'அவ்னு தரூனீ அக்துல் மூஸா வல்யத்'உ ரBப்Bபஹூ இன்னீ அகாFபு அய் யுBபத்தில தீனகும் அவ் அய் யுள்ஹிர Fபில் அர்ளில் Fபஸாத்
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠
وَقَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاِنِّىْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாவல் தேடுகிறேன்بِرَبِّىْஎனது இறைவனிடம்وَرَبِّكُمْஇன்னும் உங்கள் இறைவனிடம்مِّنْ كُلِّஎல்லோரை விட்டும்مُتَكَبِّرٍபெருமை அடிக்கின்றவன்لَّا يُؤْمِنُநம்பிக்கைகொள்ள மாட்டான்بِيَوْمِ الْحِسَابِ‏விசாரணை நாளை
வ கால மூஸா இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் மின் குல்லி முதகBப்Bபிரில் லாயு'மினு Bபி யவ்மில் ஹிஸாBப்
மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”  
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
اَسْبَابَவாசல்களில்السَّمٰوٰتِவானங்களின்فَاَطَّلِعَநான் எட்டிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰىமூஸாவின்وَاِنِّىْநிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரைக்கருதுகிறேன்كَاذِبًا ؕபொய்யராகவேوَكَذٰلِكَஇவ்வாறுதான்زُيِّنَஅலங்காரமாக்கப் பட்டதுلِفِرْعَوْنَஃபிர்அவ்னுக்குسُوْٓءُதீயعَمَلِهٖஅவனது செயல்وَصُدَّஇன்னும் அவன் தடுக்கப்பட்டான்عَنِ السَّبِيْلِ ؕநேரான பாதையை விட்டுوَمَا كَيْدُசூழ்ச்சி இல்லைفِرْعَوْنَஃபிர்அவ்னின்اِلَّاதவிரفِىْ تَبَابٍ‏அழிவில்
அஸ்BபாBபஸ் ஸமாவாதி Fபாத்தலி'அ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ காதிBபா; வ கதாலிக Zஜுய்யின லி-Fபிர்'அவ்ன ஸூ'உ 'அமலிஹீ வ ஸுத்த 'அனிஸ் ஸBபீல்; வமா கய்து Fபிர்'அவ்ன இல்லா Fபீ தBபாBப்
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْهُدٰىநேர்வழியைوَاَوْرَثْنَاநாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளுக்குالْكِتٰبَۙ‏வேதத்தை
வ லகத் ஆதய்னா மூஸல் ஹுதா வ அவ்ரத்னா Bபனீ இஸ்ரா 'ஈலல் கிதாBப்
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَஆனால் முரண்பாடு செய்யப்பட்டதுفِيْهِ‌ؕஅதில்وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால்مِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துلَـقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَاِنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஇதில்مُرِيْبٍ‏மிக ஆழமான
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீ; வ லவ்லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَசட்டமாக்கினான்لَـكُمْஉங்களுக்கு(ம்)مِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَاஎதைوَصّٰىஉபதேசித்தானோبِهٖஅதையேنُوْحًاநூஹூக்குوَّالَّذِىْۤஇன்னும் எதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَيْكَஉமக்குوَمَاஇன்னும் எதுوَصَّيْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسٰٓىஇன்னும் ஈஸா(விற்கு)اَنْ اَقِيْمُواநிலை நிறுத்துங்கள்!الدِّيْنَஇந்த மார்க்கத்தைوَ لَا تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்து விடாதீர்கள்!فِيْهِ‌ؕஅதில்كَبُـرَமிக பாரமாக ஆகிவிட்டதுعَلَى الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதுتَدْعُوْஅழைக்கின்றீரோهُمْஅவர்களைاِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்يَجْتَبِىْۤதேர்ந்தெடுக்கின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் வழி காட்டுகின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களுக்கு
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூசாவைبِاٰيٰتِنَاۤநமது அத்தாட்சிகளுடன்اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَمَلَا۫ٮِٕهஇன்னும் அவனது பிரமுகர்களிடம் فَقَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர் ஆவேன்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபகால இன்னீ ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْநீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்فَاعْتَزِلُوْنِ‏என்னை விட்டு விலகிவிடுங்கள்
வ இல் லம் து'மினூ லீ FபஃதZஜிலூன்
“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟ۚ
وَمِنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்كِتٰبُ مُوْسٰٓىமூஸாவின் வேதம்اِمَامًاஒரு முன்னோடியாக(வும்)وَّرَحْمَةً  ؕஅருளாகவும்وَهٰذَاஇதுவோكِتٰبٌஒரு வேதமாகும்مُّصَدِّقٌமெய்ப்பிக்கக்கூடிய(து)لِّسَانًا عَرَبِيًّاஅரபி மொழியில்لِّيُنْذِرَஎச்சரிப்பதற்காக(வும்)الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களைۖ  وَبُشْرٰىநற்செய்தியாகவும்لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏நல்லவர்களுக்கு
வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ்-வ ரஹ்மஹ்; வ ஹாதா கிதாBபும் முஸத் திகுல் லிஸானன் 'அரBபிய்யல் லியுன்திரல் லதீன ளலமூ வ Bபுஷ்ரா லில்முஹ்ஸினீன்
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
قَالُوْا یٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْ بَعْدِ مُوْسٰی مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ یَهْدِیْۤ اِلَی الْحَقِّ وَاِلٰی طَرِیْقٍ مُّسْتَقِیْمٍ ۟
قَالُوْاகூறினார்கள்يٰقَوْمَنَاۤஎங்கள் சமுதாயமே!اِنَّا سَمِعْنَاநிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்كِتٰبًاஒரு வேதத்தைاُنْزِلَஇறக்கப்பட்ட(து)مِنْۢ بَعْدِபின்னர்مُوْسٰىமூஸாவிற்குمُصَدِّقًاஉண்மைப்படுத்தக்கூடியلِّمَا بَيْنَ يَدَيْهِதனக்கு முந்தியவற்றைيَهْدِىْۤஅது வழி காட்டுகிறதுاِلَى الْحَقِّஉண்மைக்கு(ம்)وَاِلٰى طَرِيْقٍபாதைக்கும்مُّسْتَقِيْمٍ‏மிக நேரான
காலூ யா கவ்மனா இன்னா ஸமிஃனா கிதாBபன் உன்Zஜில மிம் Bபஃதி மூஸா முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி யஹ்தீ இலல் ஹக்கி வ இலா தரீகிம் முஸ்தகீம்
(ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
وَفِىْ مُوْسٰۤیஇன்னும் மூஸாவிலும்اِذْ اَرْسَلْنٰهُநாம் அவரை அனுப்பிய போதுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‏தெளிவான(து)
வ Fபீ மூஸா இத் அர்ஸல்னாஹு இலா Fபிர்'அவ்ன Bபிஸுல்தா னிம் முBபீன்
மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
اَمْ لَمْ يُنَبَّاْஅவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?بِمَا فِىْ صُحُفِஏடுகளில் உள்ளவற்றைப் பற்றிمُوْسٰىۙ‏மூஸாவின்
அம் லம் யுனBப்Bபா Bபிமா Fபீ ஸுஹுஹ்Fபி மூஸா
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِیْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ ؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!مُوْسٰىமூஸாلِقَوْمِهٖதனது மக்களுக்குيٰقَوْمِஎன் மக்களே!لِمَ تُؤْذُوْنَنِىْஎனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்?وَقَدْதிட்டமாகتَّعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்اَنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْؕஉங்களுக்குفَلَمَّا زَاغُوْۤاஅவர்கள் சருகிய போதுاَزَاغَதிருப்பிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்(வும்)قُلُوْبَهُمْ‌ؕஅவர்களின் உள்ளங்களைوَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْفٰسِقِيْنَ‏பாவிகளான
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி லிம து'தூனனீ வ கத் தஃலமூன அன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் Fபலம்மா Zஜாகூ அZஜாகல் லாஹு குலூBபஹும்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திمُوْسٰى‌ۘ‏மூஸாவுடைய
ஹல் அதாக ஹதீது முஸா
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
فَاَرٰٮهُஆகவே அவனுக்குக் காண்பித்தார்الْاٰيَةَஅத்தாட்சியைالْكُبْرٰى ۖ‏மிகப்பெரிய
Fப அராஹுல்ஆயதல் குBப்ரா.
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِவேதங்களாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.