">

தேடல் வார்த்தை: "ஈஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

36 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 36)

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
وَ لَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைوَقَفَّيْنَاஇன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்بِالرُّسُلِ‌தூதர்களைوَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்عِيْسَىஈஸாவிற்குابْنَமகன்مَرْيَمَமர்யமுடையالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَاَيَّدْنٰهُஇன்னும் பலப்படுத்தினோம்/அவரைبِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِ‌ؕபரிசுத்தமானاَفَكُلَّمَا جَآءَكُمْவந்தபோதெல்லாம் / உங்களுக்குرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதைக் கொண்டுلَا تَهْوٰٓىவிரும்பவில்லைاَنْفُسُكُمُமனங்கள்/உங்கள்اسْتَكْبَرْتُمْ‌ۚபெருமையடித்தீர்கள்فَفَرِيْقًاஒரு பிரிவினரைكَذَّبْتُمْபொய்ப்பித்தீர்கள்وَفَرِيْقًاஇன்னும் ஒரு பிரிவினரைتَقْتُلُوْنَ‏கொலை செய்கிறீர்கள்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْٓاகூறுங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْنَاநமக்குوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)مُوْسٰىமூசாوَعِيْسٰىஇன்னும் ஈஸாوَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)النَّبِيُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள்لَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَமத்தியில்اَحَدٍஒருவருக்குمِّنْهُمْஅவர்களில்وَنَحْنُஇன்னும் நாம்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫ وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
تِلْكَஅந்தالرُّسُلُதூதர்கள்فَضَّلْنَاமேன்மையாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍ‌ۘசிலரைمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்كَلَّمَபேசினான்اللّٰهُ‌அல்லாஹ்وَرَفَعَஇன்னும் உயர்த்தினான்بَعْضَهُمْஅவர்களில் சிலரைدَرَجٰتٍ‌ؕபதவிகளால்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்عِيْسَىஈஸாவிற்குابْنَ مَرْيَمَமர்யமுடைய மகன்الْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَاَيَّدْنٰهُஇன்னும் அவருக்கு உதவினோம்بِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِ‌ؕபரிசுத்த(மான)وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَا اقْتَتَلَசண்டையிட்டிருக்க மாட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مِّنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததுالْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்وَلٰـكِنِஎன்றாலும்اخْتَلَفُوْاவேறுபட்டார்கள்فَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்وَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்كَفَرَ‌ؕநிராகரித்தார்وَلَوْ شَآءَஇன்னும் நாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَا اقْتَتَلُوْاஅவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள்وَلٰـكِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يَفْعَلُசெய்தே ஆவான்مَاஎதைيُرِيْدُ‏நாடுவான்
தில்கர் ருஸுலு Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; மின்ஹும் மன் கல்லமல் லாஹு வ ரFப'அ Bபஃளஹும் தரஜாத்; வ ஆதய்னா 'ஈஸBப் ன மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; வ லவ் ஷா'அல் லாஹு மக்ததலல் லதீன மிம்Bபஃதிஹிம் மிம் Bபஃதி மா ஜா'அத்ஹுமுல் Bபய்யினாது வ லாகினிக் தலFபூ Fபமின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கFபர்; வ லவ் ஷா'அல் லாஹு மக் ததலூ வ லாகின்னல்லாஹ யFப்'அலு மா யுரீத்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖۗ اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
اِذْ قَالَتِகூறியசமயம்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يٰمَرْيَمُமர்யமே!اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُبَشِّرُكِஉமக்கு நற்செய்தி கூறுகிறான்بِكَلِمَةٍஒரு வார்த்தையைக் கொண்டுمِّنْهُ ۖஅவனிடமிருந்துاسْمُهُஅதன் பெயர்الْمَسِيْحُஅல் மஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்وَجِيْهًاகம்பீரமானவராகفِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِஇன்னும் மறுமைوَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏நெருக்கமானவர்களில்
இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹ யுBபஷ்ஷிருகி Bபி கலிமதிம் மின்ஹுஸ் முஹுல் மஸீஹு 'ஈஸBப் னு மர்யம வஜீஹன் Fபித் துன்யா வல் ஆகிரதி வ மினல் முகர்ரBபீன்
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاَحَسَّஉணர்ந்தார்عِيْسٰىஈஸாمِنْهُمُஅவர்களில்الْكُفْرَநிராகரிப்பைقَالَகூறினார்مَنْயார்اَنْصَارِىْۤஎன் உதவியாளர்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்விற்காகقَالَகூறினார்الْحَـوَارِيُّوْنَதோழர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِ‌ۚஅல்லாஹ்வைوَاشْهَدْசாட்சி அளிப்பீராகبِاَنَّاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
Fபலம்மா அஹஸ்ஸ 'ஈஸா மின்ஹுமுல் குFப்ர கால மன் அன்ஸாரீ இலல் லாஹி காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸாருல் லாஹி ஆமன்னா Bபில்லாஹி வஷ்ஹத் Bபி அன்னா முஸ்லிமூன்
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠
وَمَكَرُوْاசதி செய்தார்கள்وَمَكَرஇன்னும் சதி செய்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்خَيْرُமிக மேலானவன்الْمَاكِرِيْنَ‏சதி செய்பவர்களில்
வ மகரூ வ மகரல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسٰۤىஈஸாவேاِنِّىْநிச்சயமாக நான்مُتَوَفِّيْكَஉம்மை கைப்பற்றுவேன்وَرَافِعُكَஇன்னும் உம்மை உயர்த்துவேன்اِلَىَّஎன் பக்கம்وَمُطَهِّرُكَஇன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَجَاعِلُஇன்னும் ஆக்குவேன்الَّذِيْنَஎவர்களைاتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்கள்فَوْقَமேல்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِ ۚமறுமை நாள்ثُمَّபிறகுاِلَىَّஎன் பக்கம்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்فَاَحْكُمُஇன்னும் தீர்ப்பளிப்பேன்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்فِيْمَاஎதில்كُنْتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَ‏தர்க்கம் செய்கிறீர்கள்
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِيْسٰىஈஸாவின்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுاٰدَمَ‌ؕஆதம்خَلَقَهٗஅவரைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபிறகுقَالَகூறினான்لَهٗஅவருக்குكُنْஆகுفَيَكُوْنُ‏ஆகிவிட்டார்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟
اَلْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்فَلَا تَكُنْஆகவே ஆகிவிடாதீர்مِّنَ الْمُمْتَرِيْنَ‏சந்தேகிப்பவர்களில்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகும் மினல் மும்தரீன்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلَيْنَاஎங்கள் மீதுوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلٰٓىமீதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَ اِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَاۤஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்مُوْسٰى وَ عِيْسٰىமூஸா/இன்னும் ஈஸாوَالنَّبِيُّوْنَஇன்னும் நபிமார்கள்مِنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துلَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَ اَحَدٍஒருவருக்கு மத்தியில்مِّنْهُمْஇவர்களில்وَنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
وَّقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்اِنَّاநிச்சயமாக நாம்قَتَلْنَاகொன்றோம்الْمَسِيْحَமஸீஹைعِيْسَىஈஸாابْنَமகன்مَرْيَمَமர்யமுடையرَسُوْلَதூதர்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்وَمَاஇல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொன்றார்கள்وَمَاஇன்னும் இல்லைصَلَبُوْهُஅவரை அவர்கள் சிலுவையில் அறையوَلٰـكِنْஎனினும்شُبِّهَதோற்றமாக்கப்பட்டான்لَهُمْ‌ ؕஅவர்களுக்குوَاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اخْتَلَـفُوْاமுரண்பட்டனர்فِيْهِஅவர் விஷயத்தில்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُ‌ ؕஅதில்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِهٖஅதில்مِنْ عِلْمٍஓர் அறிவும்اِلَّاதவிரاتِّبَاعَபின்பற்றுவதுالظَّنِّ‌ ۚசந்தேகத்தைوَمَاஇன்னும் இல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொல்லيَقِيْنًا ۢ ۙ‏உறுதியாக
வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
وَاِنْஇல்லை (இருக்கமாட்டார்)مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில் எவரும்اِلَّاதவிரلَيُـؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கை கொள்வார்بِهٖஅவரைقَبْلَமுன்னர்مَوْتِهٖ‌ ۚஅவர் இறப்பதற்குوَيَوْمَ الْقِيٰمَةِஇன்னும் மறுமை நாளில்يَكُوْنُஇருப்பார்عَلَيْهِمْஇவர்களுக்கு எதிராகشَهِيْدًا‌ ۚ‏சாட்சி கூறுபவராக
வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاஅளவு கடக்காதீர்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரاِنَّمَاஎல்லாம்الْمَسِيْحُமஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வுடையوَكَلِمَتُهٗ‌ ۚஇன்னும் அவனுடைய வார்த்தைاَ لْقٰٮهَاۤசேர்ப்பித்தான்/அதைاِلٰى مَرْيَمَமர்யமின் பக்கம்وَرُوْحٌஇன்னும் உயிர்مِّنْهُ‌அவன் புறத்திலிருந்துفَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖ‌ ۚஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்ثَلٰثَةٌ‌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகுங்கள்خَيْرًاமிக நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குاِنَّمَا اللّٰهُஅல்லாஹ் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌ ؕஒரேسُبْحٰنَهٗۤஅவன் மிக பரிசுத்தமானவன்اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுلَهٗஅவனுக்குوَلَدٌ‌ ۘகுழந்தைلَهٗஅவனுக்கேمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் எவை/பூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟
لَنْ يَّسْتَـنْكِفَதிமிரு கொள்ளமாட்டார்(கள்)الْمَسِيْحُஈஸா (மஸீஹ்)اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுعَبْدًஅடிமையாகالِّلّٰهِஅல்லாஹ்விற்குوَلَاஇன்னும் இல்லைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்الْمُقَرَّبُوْنَ‌ؕநெருக்கமானவர்கள்وَمَنْஎவர்(கள்)يَّسْتَـنْكِفْதிமிரு கொள்வார்(கள்)عَنْவிட்டுعِبَادَ تِهٖஅவனைவணங்குவதுوَيَسْتَكْبِرْஇன்னும் பெருமை கொள்வார்(கள்)فَسَيَحْشُرُஒன்று திரட்டுவான்هُمْஅவர்கள்اِلَيْهِதன் பக்கம்جَمِيْعًا‏அனைவரையும்
லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَـقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தனர்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ؕமர்யமுடையقُلْகூறுவீராகفَمَنْயார்يَّمْلِكُசக்தி பெறுவான்مِنَஇடம்اللّٰهِஅல்லாஹ்شَيْـٴًـــــاஒரு சிறிதும்اِنْ اَرَادَநாடினால்اَنْ يُّهْلِكَஅவன் அழிப்பதைالْمَسِيْحَமஸீஹைابْنَமகன்مَرْيَمَமர்யமுடையوَاُمَّهٗஇன்னும் அவருடைய தாயைوَمَنْயார்فِى الْاَرْضِபூமியில்جَمِيْعًا‌ ؕஅனைவரையும்وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ ؕஇன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்يَخْلُقُபடைக்கிறான்مَا يَشَآءُ‌ ؕஎதை/நாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
يٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேقَدْ جَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلُـنَاநம் தூதர்يُبَيِّنُதெளிவுபடுத்துகிறார்لَـكُمْஉங்களிடம்عَلٰى فَتْرَةٍஇடைவெளியில்مِّنَ الرُّسُلِதூதர்களின்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கمَا جَآءَவரவில்லைنَاஎங்களுக்குمِنْۢஎவரும்بَشِيْرٍநற்செய்தி கூறுபவர்وَّلَاஇன்னும் இல்லைنَذِيْرٍ‌எச்சரிப்பவர்فَقَدْஉறுதியாகجَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்بَشِيْرٌநற்செய்தி கூறுபவர்وَّنَذِيْرٌ‌ؕஇன்னும் எச்சரிப்பவர்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
وَقَفَّيْنَاதொடரச்செய்தோம்عَلٰٓى اٰثَارِهِمْஅவர்களுடைய அடிச்சுவடுகளில்بِعِيْسَىஈஸாவைابْنِமகன்مَرْيَمَமர்யமுடையمُصَدِّقًاஉண்மைப்படுத்துபவராகلِّمَاஎதைبَيْنَ يَدَيْهِதனக்கு முன்مِنَஇருந்துالتَّوْرٰٮةِ‌தவ்றாத்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்الْاِنْجِيْلَஇன்ஜீலைفِيْهِஅதில்هُدًىநேர்வழிوَّنُوْرٌ ۙஇன்னும் ஒளிوَّ مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதுلِّمَا بَيْنَ يَدَيْهِஎதை/தனக்கு முன்مِنَ التَّوْرٰٮةِதவ்றாத்திலிருந்துوَهُدًىநேர்வழியாகوَّمَوْعِظَةًஇன்னும் ஓர் உபதேசமாகلِّـلْمُتَّقِيْنَ ؕ‏அஞ்சுபவர்களுக்கு
வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தார்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்தான்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ ؕமர்யமுடையوَقَالَகூறினார்الْمَسِيْحُமஸீஹ்يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّىْஎன் இறைவன்وَرَبَّكُمْ‌ ؕஇன்னும் உங்கள் இறைவன்اِنَّهٗநிச்சயமாக செய்திمَنْஎவர்يُّشْرِكْஇணைவைக்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْதிட்டமாகحَرَّمَதடுத்து விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவர் மீதுالْجَـنَّةَசொர்க்கத்தைوَمَاْوٰٮهُஇன்னும் அவருடைய தங்குமிடம்النَّارُ‌ ؕநரகம்தான்وَمَاஇல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில் எவரும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்عَلٰى لِسَانِநாவினால்دَاوٗدَதாவூதுடையوَعِيْسَىஇன்னும் ஈஸாவின்ابْنِமகன்مَرْيَمَ‌ ؕமர்யமின்ذٰ لِكَஅதுبِمَاஎதன் காரணமாகعَصَوْاமாறுசெய்தனர்وَّكَانُوْاஇன்னும் இருந்தனர்يَعْتَدُوْنَ‏மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
‌اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையاذْكُرْநினைவு கூர்வீராகنِعْمَتِىْஎன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰى وَالِدَتِكَ‌ ۘஇன்னும் மீது/உம் தாய்اِذْசமயம்اَيَّدْتُّكَபலப்படுத்தினேன்/உம்மைبِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِபரிசுத்தமானتُكَلِّمُபேசுவீர்النَّاسَமக்களிடம்فِىْ الْمَهْدِதொட்டிலில்وَكَهْلًاஇன்னும் வாலிபராக‌ ۚوَاِذْஇன்னும் சமயம்عَلَّمْتُكَகற்பித்தேன்/உமக்குالْـكِتٰبَஎழுதுவதைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَالتَّوْرٰٮةَஇன்னும் தவ்றாத்தைوَالْاِنْجِيْلَ‌ ۚஇன்னும் இன்ஜீலைوَاِذْஇன்னும் சமயம்تَخْلُقُபடைப்பீர்مِنَஇருந்துالطِّيْنِகளிமண்كَهَيْـــٴَــةِ ‏உருவத்தைப் போல்الطَّيْرِபறவையின்بِاِذْنِىْஎன் அனுமதியினால்فَتَـنْفُخُஊதுவீர்فِيْهَاஅதில்فَتَكُوْنُஅது/ஆகிவிடும்طَيْرًۢاபறவையாகبِاِذْنِىْ‌என் அனுமதியினால்وَ تُبْرِئُஇன்னும் சுகமளிப்பீர்الْاَكْمَهَபிறவிக் குருடரைوَالْاَبْرَصَஇன்னும் வெண்குஷ்டரைبِاِذْنِىْ‌ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்تُخْرِجُவெளியாக்குவீர்الْمَوْتٰىமரணித்தவர்களைبِاِذْنِىْ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்كَفَفْتُதடுத்தேன்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களைعَنْكَஉம்மைவிட்டுاِذْபோதுجِئْتَهُمْவந்தீர்/அவர்களிடம்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுفَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْهُمْஅவர்களில்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِيْنٌ‏தெளிவானது
இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِذْ قَالَகூறிய சமயம்الْحَـوَارِيُّوْنَசிஷ்யர்கள்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையهَلْ يَسْتَطِيْعُஇயலுவானா?رَبُّكَஉம் இறைவன்اَنْ يُّنَزِّلَஅவன் இறக்குவதற்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَ السَّمَآءِ‌ ؕவானத்திலிருந்துقَالَகூறினார்اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قَالَகூறினார்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَமர்யமுடையاللّٰهُمَّஅல்லாஹ்வேرَبَّنَاۤஎங்கள் இறைவாاَنْزِلْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்تَكُوْنُஅது இருக்கும்لَـنَاஎங்களுக்குعِيْدًاஒரு பெருநாளாகلِّاَوَّلِنَاஎங்கள் முன் இருப்பவர்களுக்குوَاٰخِرِنَاஇன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்குوَاٰيَةًஇன்னும் ஓர் அத்தாட்சியாகمِّنْكَ‌ۚஉன்னிடமிருந்துوَارْزُقْنَاஇன்னும் எங்களுக்கு உணவளிوَاَنْتَ خَيْرُநீ மிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَاِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையءَاَنْتَநீர்قُلْتَகூறினீர்لِلنَّاسِமக்களுக்குاتَّخِذُوْنِىْஎடுத்துக் கொள்ளுங்கள்/என்னைوَاُمِّىَஇன்னும் என் தாயைاِلٰهَيْنِவணங்கப்படும் (இரு) தெய்வங்களாகمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிقَالَகூறுவார்سُبْحٰنَكَநீ மிகப்பரிசுத்தமானவன்مَا يَكُوْنُஆகாதுلِىْۤஎனக்குاَنْ اَقُوْلَநான் கூறுவதுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِحَقٍّ‌ؕؔதகுதிاِنْ كُنْتُநான் இருந்தால்قُلْتُهٗஅதைக் கூறினேன்فَقَدْ عَلِمْتَهٗ‌ؕதிட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநன்கறிவாய்مَا فِىْ نَفْسِىْஎதை/என் உள்ளத்தில்وَلَاۤ اَعْلَمُ مَاஇன்னும் அறிய மாட்டேன்/எதைفِىْ نَفْسِكَ‌ؕஉன் உள்ளத்தில்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَزَكَرِيَّاஇன்னும் ஸகரிய்யாவைوَيَحْيٰىஇன்னும் யஹ்யாவைوَعِيْسٰىஇன்னும் ஈஸாவைوَاِلْيَاسَ‌ؕஇன்னும் இல்யாûஸكُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰلِحِيْنَۙ‏நல்லோரில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗۚ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَقَالَتِகூறுகிறா(ர்க)ள்الْيَهُوْدُயூதர்கள்عُزَيْرُஉஜைர்ۨابْنُமகன்اللّٰهِஅல்லாஹ்வுடையوَقَالَتِஇன்னும் கூறுகிறா(ர்க)ள்النَّصٰرَىகிறித்தவர்கள்الْمَسِيْحُமஸீஹ்ابْنُமகன்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையذٰ لِكَஇதுقَوْلُهُمْஅவர்களின் கூற்றுبِاَ فْوَاهِهِمْ‌ ۚஅவர்களின் வாய்களிலிருந்துيُضَاهِئُونَஒப்பாகின்றனர்قَوْلَகூற்றுக்குالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ قَبْلُ‌ ؕமுன்னர்قَاتَلَهُمُஅவர்களை அழிப்பான்اللّٰهُ ۚஅல்லாஹ்اَنّٰىஎப்படிيُؤْفَكُوْنَ‏‏திருப்பப்படுகின்றனர்
வ காலதில் யஹூது 'உZஜய்ருனிBப் னுல் லாஹி வ காலதின் னஸாரல் மஸீஹுBப் னுல் லாஹி தாலிக கவ்லுஹும் Bபி அFப்வாஹிஹிம் யுளாஹி'ஊன கவ்லல் லதீன கFபரூ மின் கBப்ல்; கதலஹுமுல் லாஹ்; அன்னா யு'Fபகூன்
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
فَحَمَلَـتْهُபின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்فَانْتَبَذَتْ بِهٖஅதனுடன் விலகிச் சென்றார்مَكَانًاஇடத்திற்குقَصِيًّا‏தூரமான
Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
ذٰ لِكَஇவர்தான்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَ ۚமர்யமுடையقَوْلَகூறுங்கள்الْحَـقِّஉண்மையானகூற்றைالَّذِىْஎதுفِيْهِஇதில்தான்يَمْتَرُوْنَ‏அவர்கள் தர்க்கிக்கின்றனர்
தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَاِذْ اَخَذْنَاநாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராகمِنَ النَّبِيّٖنَஎல்லா நபிமார்களிடமும்مِيْثَاقَهُمْஅவர்களின் ஒப்பந்தத்தைوَمِنْكَஉம்மிடமும்وَمِنْ نُّوْحٍஇன்னும் நூஹிடம்وَّاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسَىஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْيَمَமர்யமின்وَاَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்مِّیْثَاقًاஒப்பந்தத்தைغَلِيْظًا ۙ‏உறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَசட்டமாக்கினான்لَـكُمْஉங்களுக்கு(ம்)مِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَاஎதைوَصّٰىஉபதேசித்தானோبِهٖஅதையேنُوْحًاநூஹூக்குوَّالَّذِىْۤஇன்னும் எதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَيْكَஉமக்குوَمَاஇன்னும் எதுوَصَّيْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسٰٓىஇன்னும் ஈஸா(விற்கு)اَنْ اَقِيْمُواநிலை நிறுத்துங்கள்!الدِّيْنَஇந்த மார்க்கத்தைوَ لَا تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்து விடாதீர்கள்!فِيْهِ‌ؕஅதில்كَبُـرَமிக பாரமாக ஆகிவிட்டதுعَلَى الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதுتَدْعُوْஅழைக்கின்றீரோهُمْஅவர்களைاِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்يَجْتَبِىْۤதேர்ந்தெடுக்கின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் வழி காட்டுகின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களுக்கு
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اِنْ هُوَஅவர் இல்லைاِلَّاதவிரعَبْدٌஓர் அடியாராகவேاَنْعَمْنَاஅருள் புரிந்தோம்عَلَيْهِஅவர்மீதுوَجَعَلْنٰهُஅவரை ஆக்கினோம்مَثَلًاஓர் அத்தாட்சியாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களுக்கு
இன் ஹுவ இல்லா 'அBப்துன் அன்'அம்னா 'அலய்ஹி வ ஜ'அல்னாஹு மதலன் லி Bபனீ இஸ்ரா'ஈல்
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَاِنَّهٗநிச்சயமாக அவர்لَعِلْمٌஅடையாளமாவார்لِّلسَّاعَةِமறுமையின்فَلَا تَمْتَرُنَّ بِهَاஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்وَاتَّبِعُوْنِ‌ؕஇன்னும் என்னை பின்பற்றுங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌநேரான(து)مُّسْتَقِيْمٌ‏பாதையாகும்
வ இன்னஹூ ல 'இல்முன் லிஸ் ஸா'அதி Fப லா தம்தருன்ன Bபிஹா வத்தBபி'ஊன்; ஹாதா ஸிராதுன் முஸ்தகீம்
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَ لَمَّا جَآءَவந்த போதுعِيْسٰىஈஸாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்قَالَஅவர் கூறினார்قَدْ جِئْتُكُمْதிட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்بِالْحِكْمَةِஞானத்துடன்وَلِاُبَيِّنَவிவரிப்பதற்காகவும்لَكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِىْஎதில்تَخْتَلِفُوْنَகருத்து வேற்றுமை கொள்கிறீர்களோفِيْهِ‌ ۚஅதில்فَاتَّقُوا اللّٰهَஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!وَاَطِيْعُوْنِ‏இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
வ லம்மா ஜா'அ 'ஈஸா Bபில்Bபய்யினாதி கால கத் ஜி'துகும் Bபில் ஹிக்மதி வ லி-உBபய்யின லகும் Bபஃளல் லதீ தக்தலிFபூன Fபீஹி Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬ وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِیَّةَ بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
ثُمَّபிறகுقَفَّيْنَاதொடர்ந்து அனுப்பினோம்عَلٰٓى اٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளில்بِرُسُلِنَاநமது தூதர்களைوَقَفَّيْنَاநாம் பின்னால் அனுப்பினோம்بِعِيْسَىஈஸாவைابْنِ مَرْيَمَமர்யமுடைய மகன்وَاٰتَيْنٰهُஅவருக்கு கொடுத்தோம்الْاِنْجِيْلَ ۙஇன்ஜீலைوَجَعَلْنَاஏற்படுத்தினோம்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الَّذِيْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்கள்رَاْفَةًஇரக்கத்தை(யும்)وَّرَحْمَةً  ؕகருணையையும்وَرَهْبَانِيَّةَஇன்னும் துறவரத்தைاۨبْتَدَعُوْهَاபுதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதைمَا كَتَبْنٰهَاநாம் அதை கடமையாக்கவில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுاِلَّا ابْتِغَآءَநாடியே தவிரرِضْوَانِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَمَا رَعَوْهَاஆனால் அதை அவர்கள் பேணவில்லைحَقَّ رِعَايَتِهَا‌ ۚஅதை பேணவேண்டிய முறையில்فَاٰتَيْنَاகொடுப்போம்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொள்வார்களோمِنْهُمْஅவர்களில் இருந்துاَجْرَهُمْ‌ۚஅவர்களின் கூலியைوَكَثِيْرٌஇன்னும் அதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
தும்ம கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி ருஸுலினா வ கFப்Fபய்னா Bபி 'ஈஸBப் னி மர்யம வ ஆதய்னாஹுல் இன்ஜீல வ ஜ'அல்னா Fபீ குலூBபில் லதீனத் தBப'ஊஹு ர'Fபத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் ரஹ்Bபானிய்யதன் இBப்தத'ஊஹ மா கதBப்னாஹா 'அலய்ஹிம் இல்லBப் திகா'அ ரிள்வானில் லாஹி Fபமா ர'அவ்ஹா ஹக்க ரி'ஆயதிஹா; Fப ஆதய்னல் லதீன ஆமனூ மின்ஹும் அஜ்ரஹும்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
وَاِذْ قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ یَّاْتِیْ مِنْ بَعْدِی اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَیِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَاِذْ قَالَகூறியதை நினைவு கூர்வீராக!عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!اِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْஉங்களுக்குمُّصَدِّقًاநான் உண்மைப்படுத்துகின்றேன்لِّمَا بَيْنَ يَدَىَّஎனக்கு முன்னுள்ளதைمِنَ التَّوْرٰٮةِதவ்றாத்தைوَمُبَشِّرًۢاஇன்னும் நற்செய்தி கூறுகின்றேன்بِرَسُوْلٍஒரு தூதரைيَّاْتِىْவருகின்றார்مِنْۢ بَعْدِىஎனக்குப் பின்اسْمُهٗۤஅவரது பெயர்اَحْمَدُ‌ؕஅஹ்மத்فَلَمَّا جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளுடன்قَالُوْاகூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியமாகும்مُّبِيْنٌ‏தெளிவான
வ இத் கால 'ஈஸBப்-னு-மர்யம யா Bபனீ இஸ்ரா'ஈல இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ முBபஷ்ஷிரம் Bபி ரஸூலி(ன்)ய் யா'தீ மிம் Bபஃதிஸ் முஹூ அஹ்மத்; Fபலம்மா ஜா'அஹும் Bபில் Bபய்யினாதி காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!كُوْنُوْۤاநீங்கள் ஆகிவிடுங்கள்اَنْصَارَஉதவியாளர்களாகاللّٰهِஅல்லாஹ்வின்كَمَا قَالَகூறியதைப் போன்றுعِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்لِلْحَوٰارِيّٖنَஉற்ற தோழர்களை நோக்கிمَنْயார்اَنْصَارِىْۤஎனது உதவியாளர்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்விற்காகقَالَகூறினார்(கள்)الْحَـوٰرِيُّوْنَஉற்றதோழர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவி செய்பவர்கள்اللّٰهِ‌அல்லாஹ்விற்குفَاٰمَنَتْஆகவே நம்பிக்கை கொண்டதுطَّآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்وَكَفَرَتْஇன்னும் நிராகரித்ததுطَّآٮِٕفَةٌ ۚஒரு பிரிவுفَاَيَّدْنَاஆகவே, நாம் பலப்படுத்தினோம்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைعَلٰى عَدُوِّهِمْஅவர்களின் பகைவர்களுக்கு எதிராகفَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டார்கள்ظٰهِرِيْنَ‏வெற்றியாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ அன்ஸாரல் லாஹி கமா கால 'ஈஸBப்-னு-மர்யம லில் ஹவாரிய்யீன மன் அன்ஸாரீ இலல் லாஹ்; காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸா ருல் லாஹி Fப ஆமனத் தா'இFபதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல வ கFபரத் தா'இFபதுன் Fப அய்யத்னல் லதீன ஆமனூ 'அலா 'அதுவ்விஹிம் Fப அஸ்Bபஹூ ளாஹிரீன்
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.